செய்திகள்

Your blog category

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடந்த அபூர்வம்!

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். தாயும், புதிதாகப் பிறந்த ஐந்து சேய்களும்...

Read moreDetails

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு!

கொழும்பு மாநகர எல்லைக்குள் சபை அதிகாரத்தின் கீழ் இயங்கும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டும், முன்பள்ளி ஆசிரியர்களின்...

Read moreDetails

வட மாகாண ஆளுநருக்கும், கனேடியத் தூதரக அரசியல் விவகாரச் செயலருக்கும் – இடையிலான சந்திப்பு

போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என வட...

Read moreDetails

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் : பொலிஸார் கெடுபிடி!

தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை...

Read moreDetails

வாகன உரிமையாளர்களுக்கு – அதிரடி அறிவிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்துவதற்குக் கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி...

Read moreDetails

வாகனங்கள் திடீர் பரிசோதனை : இடைநிறுத்தப்பட்ட 12 வாகனங்கள்!

நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன், கினிகத்தேனை நகரின் ஊடாக பயணிக்கும் வாகனங்களை பரிசோதிக்கும் விசேட நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை இரவு...

Read moreDetails

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடைபெறும் போதைப்பொருள் வியாபாரம்!

பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்....

Read moreDetails

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்!

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், நாளை புதன்கிழமை காலை 8 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இந்த தொழிற்சங்க...

Read moreDetails

பாதிரியாரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6...

Read moreDetails

CID – யிலிருந்து விலகினார் – ருக்ஷான் பெல்லன!

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளார். கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் தன்னிடம் வாக்குமூலம்...

Read moreDetails
Page 167 of 665 1 166 167 168 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.