செய்திகள்

Your blog category

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து – புதிய சேவைகளை ஆரம்பிக்கத் திட்டம்!

-காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி குறித்து விரிவான ஆய்வு--மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு 400 மில்லியன் - அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான...

Read moreDetails

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...

Read moreDetails

நான்காவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் : மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியர் சேவையில் உடனடியாக இணைக்கக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, இலங்கை பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும்...

Read moreDetails

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபியில் நேற்று புதன்கிழமை உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான சமூக ஊடக அவதூறுகளுக்கு மன்னாரில் கண்டனம்!

அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிரான ஊடக சந்திப்பு, மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்,...

Read moreDetails

ஒரே நாளில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உள்நாட்டில் ஒரு பவுண் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 15,000...

Read moreDetails

மீண்டும் இலங்கை வரவுள்ள IMF குழு!

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்கக், கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று...

Read moreDetails

டிக்டொக் நட்பால் நடந்த விபரீதம்!

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி, அவர்கள் நினைவிழந்த பின்னர் அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபரொருவரைப் பொரலஸ்கமுவ...

Read moreDetails

ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வி முறைமை ஸ்தாபிக்கப்படும்

இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு...

Read moreDetails
Page 187 of 694 1 186 187 188 694
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.