செய்திகள்

Your blog category

புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் : பெப்ரவரி 4 முதல் 11 வரை கொழும்பில்

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கைக்கு எடு த்து வரப்படவுள்ள புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி...

Read moreDetails

மாகாணசபையின் நியதிச்சட்டங்களை மீறி – உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிரூபத்தை நடைமுறைப்படுத்த இயலாது – கிஷோர் காட்டம்

-த.சுபேசன்- வடக்கு மாகாணசபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பப்படுகின்ற சுற்றுநிருபங்களை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவ்வாறு நடைமுறைக்கு முரணான விதத்தில் அனுப்பப்பட்ட சுற்றுநிருப...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் – பாராளுமன்றத்தில் நாளை விசேட கலந்துரையாடல்!

நிச்சயம் எதிர்ப்பேன் என்கிறார் ரவிகரன்- -வி.சரவணன்- வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான 'கிவுல் ஓயா' திட்டம் தொடர்பான நாளை 23 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தில் கலந்துரையாடல்...

Read moreDetails

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை திறப்பு – வடமாகாணக் கைத்தொழில் வரலாற்றில் ஒரு மைல்கல்!

வடமாகாண கைத்தொழில்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நாள் அமைந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன்...

Read moreDetails

போதைப் பாவனையை கண்டறிய – பஸ் சாரதிகளிடம் சோதனை!

'தேசிய வீதிப் பாதுகாப்பு' திட்டத்தின் கீழ் பேருந்து சாரதிகளின் போதைப் பொருள் பாவனையை கண்டறிவதற்கான பரிசோதனை கொழும்பு – கோட்டை பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. தேசிய போக்குவரத்து...

Read moreDetails

40 வருடங்களுக்குப் பின் – புத்துயிர் பெறும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி – பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் பிரதான ஆலை கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது. 1956ம்...

Read moreDetails

மன்னார் காற்றாலை மின் திட்டத்தை – மறுபரிசீலனை செய்யுங்கள்

-ஜனாதிபதியிடம் கோரிக்கை- மன்னாரில் அண்மையில் தொடக்கி வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் இலங்கை வன விலங்குகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு ஜனாதிபதிக்கு...

Read moreDetails

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் இந்திய மீனவர்கள் 7 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். நேற்றுமுன்தினம் இரவு கடற்படையினர்...

Read moreDetails

புதிய பயங்கரவாதத் தடைச்சட்ட வரைபு – தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும்

-சொ.வர்ணன்- தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் உள்ளிட்ட ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலேயே பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக சிரேஷ;ட சட்டத்தரணி கலாநிதி...

Read moreDetails

பேரிடரினால் மின்சாரசபை சந்தித்த நஷ்டத்தை – நுகர்வோரிடம் வசூலித்து ஈடுசெய்வதற்குத் திட்டம்?

டித்வா பேரிடரினால் இலங்கை மின்சாரசபையின் உட்கட்டமைப்பு சந்தித்துள்ள 20 பில்லியல் ரூபாய் நஷ்டத்தை நுகர்வோரிடமிருந்து வசூலிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பேரிடரினால்...

Read moreDetails
Page 187 of 665 1 186 187 188 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.