செய்திகள்

Your blog category

விரைவில் தீர்வில்லையேல் – தொழிற்சங்க நடவடிக்கை

-ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை- நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியாக உரித்துள்ள தொழில்சார் உரிமைகளுக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க...

Read moreDetails

சட்டமா அதிபருக்கெதிரான ஆர்ப்பாட்டம் – ஒழுக்கக்கேடான அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்பம் இது!

-விஜேதாஸ ராஜபக்ஷ- சட்டமா அதிபரை பதவி நீக்குமாறு கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒழுக்ககேடான அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கம் என கூறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தவிசாளர் விஜேதாஸ ராஜபக்ஷ,...

Read moreDetails

சுகாதார சேவையில் 213 பேருக்கு நியமனம்!

சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு புதிதாக 213 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. இப்பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான...

Read moreDetails

‘பிக்மீ’ செயலிக்கு எதிராக – நுவரெலியாவில் போராட்டம்

-பெருமளவில் திரண்ட வாகன சாரதிகள்- பிக்மீ செயலிக்கு எதிராக நுவரெலியா மாவட்டத்தில் முச்சக்கரவண்டி மற்றும் வாகன சாரதிகள் போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்த போராட்டமானது, நேற்று நுவரெலியா...

Read moreDetails

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் – மட்டக்களப்பில் 4 வீதிகள் புனரமைப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2ம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேசங்களில் நான்கு வீதிகள் அபிவிருத்திப் பணிகளை...

Read moreDetails

பிரதி அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

குடிநீர்ப் போத்தல் அதிக விலைக்கு விற்பனை- கடை உரிமையாளருக்கு 5,00,000 ரூபா அபராதம்

கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 70 ரூபாய் பெறுமதியான குடிநீர்ப் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து...

Read moreDetails

‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை : செவ்வந்திக்கு மேலும் 90 நாள் தடுப்புக் காவல்!

'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலை தொடர்பில் நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில்...

Read moreDetails

வாக்காளர் கணக்கெடுப்பு தொடர்பில் – பிரதேச செயலகத்தின் அறிவிப்பு

-த.அம்பிகாவதி- இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கமைய இந்த ஆண்டிற்கான வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக கிராம அலுவலர்கள்...

Read moreDetails

இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்

மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி மற்றும் பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் 'பாட்டொன்றைப் பாடுவோம்' சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும் 'பிறந்தநாள் சட்டை' சிறுவர் கதை ஆகிய நூல்களின் வெளியீட்டு...

Read moreDetails
Page 197 of 694 1 196 197 198 694
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.