செய்திகள்

Your blog category

வௌிநாட்டு பணவனுப்பல் மூலம் அதிக வருமானம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை...

Read moreDetails

தேங்காய் எண்ணெயின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில், தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. அதேநேரம், மரக்கறி எண்ணெயின் விலையும்...

Read moreDetails

சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது!

மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்...

Read moreDetails

யாழில் சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி – பேருந்தை செலுத்திய சாரதி கைது!

ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டார். மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின்...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று காலை முன்னிலையான நிலையில், கைது...

Read moreDetails

தையிட்டி விகாரை வழக்கு – சந்தேக நபர்களுக்கு சொந்தப் பிணை

தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட...

Read moreDetails

வெனிசுலா மீது கடும் தாக்குதல் – அதிபர், மதுரோ மனைவி அமெரிக்கா சிறை பிடிப்பு

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். இதையடுத்து வெனிசுலா...

Read moreDetails

அமெரிக்க உலகக் கிண்ண அணியில் இலங்கை வீரர்!

இலங்கையின் முன்னாள் சகலதுறைவீரர் ஷெஹான் ஜயசூர்ய அமெரிக்க உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஷெஹான் ஜயசூர்ய, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 12 ஒருநாள் போட்டிகளிலும், 18 ரி-20 போட்டிகளிலும் விளையாடி...

Read moreDetails

பயங்கரவாத சட்ட வரைவை உடனடியாக வாபஸ் பெறுக

-அரசிடம் கூட்டாக வலியுறுத்து- தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்பதாக அமையவில்லை. மாறாக அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. அது...

Read moreDetails

தல்பே ரயில் நிலையத்தில் – மீண்டும் சேவைகள் ஆரம்பம்

புதுப்பிக்கப்பட்ட தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று நடைபெற்றது....

Read moreDetails
Page 212 of 665 1 211 212 213 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.