செய்திகள்

Your blog category

அரச பெருந்தோட்டக் காணிகளை மீண்டும் கம்பனிக்கு வழங்குவதா? – தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்

அரச பெருந்தோட்டக் காணிகளை 99 வருடங்களுக்கு மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறான ஒரு தவறை ஒருபோதும் செய்துவிட வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

Read moreDetails

ரி-20 உலகக் கிண்ணத்தில் – பங்களாதேஷ் நீக்கப்படுகிறதா?

ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குச் செல்லாவிட்டால், அவர்களுக்குப் பதிலாக வேறு ஒரு அணியைப் மாற்றீடு செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை...

Read moreDetails

இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்திற்கு என்ன நடந்தது?

-ரவி கருணாநாயக்க கேள்வி- இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் உத்தியோகபூர்வ வங்கி முறைமைக்குள் வரவில்லை என...

Read moreDetails

யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, நேற்று...

Read moreDetails

சட்டமா அதிபருக்கு எதிராக – அமைதிப் போராட்டம்

கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் மற்றும் அதன் செயற்பாடுகள்...

Read moreDetails

ஏஐ யால் மனிதர்களின் மனதை வெல்ல முடியாது

-முன்னாள் ஜனாதிபதி ரணில்- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்தாலும், மனித நனவு நிலையை அதனால் ஒருபோதும் ஈடு...

Read moreDetails

மனைவியை சித்திரவதை செய்த – கடற்படை சிப்பாய்க்கு விளக்கமறியல்

மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க...

Read moreDetails

இருவேறு இடங்களில் – குளவிக் கொட்டுக்கிலக்கான 11 பேர் வைத்தியசாலையில்!

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஐவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மதியம் இடம்பெற்றது. மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்டத்தில் பணி புரிந்து கொண்டு...

Read moreDetails

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிக்காக – 110 விமானப்படை வீரர்கள் பயணம்

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக, இலங்கை விமானப் படையின் 11 ஆவது படைப்பிரிவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றது. நேற்றுக் காலை அந்தக்குழு...

Read moreDetails

புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் : பெப்ரவரி 4 முதல் 11 வரை கொழும்பில்

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கைக்கு எடு த்து வரப்படவுள்ள புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி...

Read moreDetails
Page 215 of 694 1 214 215 216 694
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.