செய்திகள்

Your blog category

எரிந்த நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு!

கொஸ்கம, மூணமலேவத்த கைப்பந்து மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் எரிந்து இறந்த நிலையில், பாடசாலை ஆசிரியரின் சடலம் நேற்று புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளது. இறந்தவர்...

Read moreDetails

231.3 பில்லியன் வருமானம் ஈட்டிய மதுவரித் திணைக்களம்!

-வரலாற்றில் முதல் முறை என்கிறார் ஜனாதிபதி- அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில்...

Read moreDetails

வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு – சத்திர சிகிச்சைப் பிரிவில் நடந்த சம்பவம்!

நாகொடை வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் கைதி ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த கைதி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய...

Read moreDetails

சதொச வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை வலைவீசித் தேடும் பொலிஸார்

லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைதுசெய்ய பொலிஸார்...

Read moreDetails

மக்களுக்கு அநீதி இழைத்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- -சி.ஜெகதீஸ்வரன்- யார் யாரெல்லாம் இந்த மக்களுக்கு அநீதி இழைத்தார்களோ அனைவரும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். கடந்த காலங்களில் நடந்த அத்தனை...

Read moreDetails

கிளிநொச்சியில் தங்க நகைகள், பணம் திருட்டு : ஒருவர் கைது!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்ட...

Read moreDetails

தனியார் பேருந்து மீது சுண்டிக்குளத்தில் கல்வீச்சு!

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. முல்லைத்தீவில் இருந்து...

Read moreDetails

இணையவழி நிதி மோசடிகள் : மக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக...

Read moreDetails

போலித் தகவல்களை வெளியிடும் – ஊடக நிறுவனங்களின் உரிமங்களை இரத்து செய்வது அவசியம்!

போலித் தகவல்களை வெளியிடும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் உரிமங்களை அரசாங்கம் மீளப்பெற நடவடிக்கை எடுப்பது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கருத்து வெளியிட்டுள்ளது. இது குறித்து சுதந்திர...

Read moreDetails

மன்னாரின் இருவேறு இடங்களில் மக்கள் குறைகேள் சந்திப்புக்கள்

-வி.சரவணன்- மன்னார் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்புக்களை நடாத்தினார். முத்தரிப்புத்துறையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலும், இலங்கை தமிழரசுக் கட்சியின்...

Read moreDetails
Page 222 of 665 1 221 222 223 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.