செய்திகள்

Your blog category

இலங்கை தமிழ் கல்வியாளருக்கு : இங்கிலாந்தில் கௌரவ பட்டம்

இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம்...

Read moreDetails

ஐஸ் போதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

-அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அதிர்ச்சித் தகவல்- நாட்டில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

அரசின் மொத்த கடன் அதிகரிப்பு

-மத்திய வங்கி தகவல்- நடப்பாண்டின் செப்டெம்பர் மாதம் இறுதியாகும் போது அரசாங்கம் செலுத்தவேண்டிய மொத்த அரச கடன் 29,67,500 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails

இது தலைமுடியா? கிறிஸ்துமஸ் மரமா?

ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்துவதில் சிகை அலங்காரம் முக்கிய இடம் பெறுகிறது. நவநாகரிக வெட்டுகள், வித்தியாசமான பின்னல்கள், பண்டிகை காலத்துக்கான சிறப்பு வடிவங்கள் என தலைமுடி அலங்காரத்தில் பல்வேறு...

Read moreDetails

இரு பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை!

பாகிஸ்தானில் பிறந்த ஒரு குழந்தை இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்துள்ளமை மருத்து உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.உலகிலேயே 60 லட்சத்தில் ஒரு பிறப்பில் மட்டுமே காணப்படும் மிகவும் அரிய வகை பிறப்புக்...

Read moreDetails

விலைமதிப்பற்ற நகையை விழுங்கிய திருடன்!

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய நகை கடையில் இருந்து புகழ்பெற்ற ஃபேபர்ஜ் முட்டை வடிவிலான விலைமதிப்பற்ற வைரங்கள் பதிக்கப்பட்ட பச்சை நிறப் பதக்கம் ஒன்றை...

Read moreDetails

மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதிலே அரசு தீவிரம்!

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு- மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்க பாடுபடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்கு பார்வை இல்லை என எதிர்க்கட்சித்...

Read moreDetails

மண்ணுக்கும், மக்களுக்காகவும் தமது அவயவங்களை தியாகம் செய்தவர்கள் – முன்னாள் போராளிகள்

-த.சுபேசன்- மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது உடல் அவயவங்களை தியாகம் செய்தவர்கள் முன்னாள் போராளிகள் என பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும் தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா தென்றல்...

Read moreDetails

டித்வா புயலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

-பா.பிரதீபன்- டித்வா புயல் மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும் புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்று...

Read moreDetails

வேலன் சுவாமிகளை சந்தித்த கத்தோலிக்க குருமார்கள்

-அன்ரனி திலக்- சட்ட விரோத தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட வேலன் சுவாமி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் பிணையில் வீடு திரும்பிய...

Read moreDetails
Page 226 of 665 1 225 226 227 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.