செய்திகள்

Your blog category

மந்தனா, ஷபாலி அதிரடி – இலங்கையை வீழ்த்தி இந்தியா மகளிர் வெற்றி

இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று ரி-20...

Read moreDetails

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு தொடர்பில் வெளியான அறிக்கை

டித்வா பேரிடரினால் சேதமடைந்த நெல் மற்றும் இரத பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தற்போது வரை 66,965...

Read moreDetails

உச்சம் தொட்டு வருகிறதாம் – சுங்க திணைக்கள வருமானம்

2025ம் ஆண்டின் இதுநாள் வரையில் சுமார் 2497 பில்லியன் வருமானத்தை பெற்று இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான...

Read moreDetails

கடந்தகால ஆட்சியாளர்களைப்போல் – என்.பி.பி அரசாங்கத்திற்கும் மருந்து மாபியாக்களுடன் தொடர்பு உள்ளது

இலங்கையில் சில வருடங்களுக்கு முன் மிகவும் ஊழல் நிறைந்த மற்றும் மோசடியான தரமற்ற மருந்து மோசடி நடந்து கொண்டிருந்தவேளை, அதை நாட்டுக்கு வெளிக்கொணர்ந்து, அம்பலப்படுத்தி, அப்போதைய சுகாதார...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைபு – ஜனநாயகத்திற்கு விரோதமான, மிக அபாயகரமான ஒன்றாகும்

புதிய பயங்கரவாத சட்டவரைபு நாட்டின் ஜனநாயகத்தை கடுமையாக அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது என முன்னிலை சோசலிஷ கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றம்சாட்டியுள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சி...

Read moreDetails

பெய்லி பாலம் விரைவில் மக்கள் பாவனைக்கு

-இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது - RDA- வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் சேதமடைந்த பதுளை - ஸ்பிரிங்வெலி வீதியிலுள்ள பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக அமைக்கப்படும் பெய்லி பாலம் தற்போது...

Read moreDetails

புதிய பயங்கரவாத சட்டவரைபில் – ‘பயங்கரவாதம்’ என்றால் என்ன என்ற வரைவிலக்கணம் இல்லை

-அரசு நினைப்பதுதான் பயங்கரவாதம் என்றால் ஆபத்து - சரத்வீரசேகர- புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைபில் 'பயங்கரவாதம்' என்றால் என்ன என்பதற்கான வரைவிலக்கணத்தை அரசாங்கம் வழங்கவேண்டும் என கூறியுள்ள...

Read moreDetails

வடக்கு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்துக்கு புதிய தலைவர்

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகரான கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் வடமாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில்...

Read moreDetails

சாவகச்சேரியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-கஜிந்தன்- சாவகச்சேரி, மகிளங்கேணி கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. கனடாவில் வசிக்கும் மனித நேய...

Read moreDetails

கீரிமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

-செ.ரவிசாந்- விதையனைத்தும் விருட்சமே குழுமம், கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் மன்றம், கருகம்பனை இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தர்...

Read moreDetails
Page 231 of 665 1 230 231 232 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.