செய்திகள்

Your blog category

திருகோணமலை – வீரநகரில் தீவிரமடைந்துள்ள கடலரிப்பு

திருகோணமலை – வீரநகர் பகுதியில் கடலரிப்பினால் நேற்று பிற்பகல் வீடு ஒன்று தாழிறங்கியுள்ளதால் அதில் வசித்தவர்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்தனர். வீரநகர் கரையோரப் பகுதியில் சுமார் இரண்டு...

Read moreDetails

அனர்த்தங்களால் சேதமடைந்த – ரயில் பாதைகளில் 79 வீதமான பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளது

மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த ரயில் பாதைகளில் 79 வீதமானவை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். அதன்படி எஞ்சிய பகுதிகளை...

Read moreDetails

பட்ஜெட் தோல்வியை நாம் கொண்டாடவில்லை

பட்ஜெட் தோல்வியை நாம் விருந்து வைத்து கொண்டாடுவதில்லை என தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, சமூக ஊடகங்களில் பரப்படும் காணொளி கடந்த அங்டோபர் மாதத்தில்...

Read moreDetails

‘டித்வா’ பேரிடர் நிவாரணத்திற்கு நன்கொடை வழங்கியிருக்கும் பொகவந்தாலாவை மக்கள்

பொகவந்தலாவ – கொட்டியகல பகுதி மக்கள் ‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக இலங்கையை மீள கட்யெழுப்புவதற்கான ஜனாதிபதி நிதியத்திற்கு நிதி உதவி வழங்கியிருக்கின்றனர். சூறாவளி நாட்டைத்...

Read moreDetails

விஜய் தமிழ் சினிமாவில் பெரும் ஆளுமை

ஜனநாயகன் இசை வெளியீட்டிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார் நாமல் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

இந்திய சுற்றுலாவிகள் அதிகம் விரும்பும் நாடாக இலங்கை

இந்திய பயணிகள் பண்டிகைக் காலங்களில் அதிகம் விரும்பும் சர்வதேச சுற்றுலாத் தலங்கள் குறித்த ஆய்வறிக்கையை MakeMyTrip இணையதளம் வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது....

Read moreDetails

அரசாங்கம் வழங்கிய பொருட்கள் திருட்டு!

-பொலிஸார் விசாரணை- சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கற்பிட்டி - மண்டலக்குடா மக்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த 55 உலர் உணவுப் பொதிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார்...

Read moreDetails

காங்கேசன்துறை கடற்கரையில் – “அலையோடு உறவாடு” உணவு பெரும் திருவிழா

வடக்கு மாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் “அலையோடு உறவாடு" என்ற தொனிப் பொருளில், உணவு திருவிழா ஆரம்பமாகியது. காங்கேசன்துறை...

Read moreDetails

கத்தார் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி, நேற்று ஞாயிற்றுக்கிழமை தோஹாவிலிருந்து விமான நிலைய முகாமையாளருக்கு மின்னஞ்சல் மூலம்...

Read moreDetails

அரசு தனக்குச் சாதகமான – கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்க முயற்சிக்கிறது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்கத் தவறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில்...

Read moreDetails
Page 236 of 665 1 235 236 237 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.