செய்திகள்

Your blog category

பிரதேச செயலகத்திற்கு முன்னால் நபரொருவர் தீக்குளிப்பு!

குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தனது உடலில் தீ வைத்துக்கொண்டார். தீ வைத்துக்கொண்டதால் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச...

Read moreDetails

நகைப் பிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சி!

தங்கத்தின் விலை இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என தேசிய இரத்தின மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் இந்திக பண்டார தெரிவித்தார். அதன்படி,நேற்று வியாழக்கிழமை...

Read moreDetails

கிராம சேவகர்களையும், மக்களையும் மோதவிடாதீர்கள் : பொதுமக்கள் ஆதங்கம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கென வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபா நிதியால் கிராம சேவகர்களையும், மக்களையும் மோதவிடாதீர்கள் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மக்கள் தரப்பில்...

Read moreDetails

வடமராட்சியில் இன்று வெளியிடப்பட்ட – ‘துயர் சுமந்த கரைகள்’ இறுவட்டு!

கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தால் துயர் சுமந்த கரைகள் என்னும் இறுவட்டு இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் இன்றைய...

Read moreDetails

8.6 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்களுடன் வர்த்தகர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 8.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற மூன்று வர்த்தகர்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் – சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல்!

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி...

Read moreDetails

இம்முறை இயக்கப்படாத – ரயில் என்ஜின்!

சுனாமி அலைகளால் பெரேலிய பகுதியில் விபத்துக்குள்ளான ரயில் என்ஜின், இம்முறை பெரேலிய விபத்தை நினைவுகூரும் வகையில் அடையாளபூர்வமாகப் பயணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அந்தச் சம்பவத்தை நினைவுகூரும்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி – 7 இளைஞர்கள் கைது!

பணப் பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ, எகொடை...

Read moreDetails

கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய NPP உறுப்பினர் கைது!

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று அதிகாலை முந்தலம பொலிஸாரால் கைது...

Read moreDetails

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு : 6 பேர் கைது!

கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ...

Read moreDetails
Page 242 of 665 1 241 242 243 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.