செய்திகள்

Your blog category

பயங்கரவாத சட்ட வரைவை உடனடியாக வாபஸ் பெறுக

-அரசிடம் கூட்டாக வலியுறுத்து- தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்பதாக அமையவில்லை. மாறாக அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. அது...

Read moreDetails

தல்பே ரயில் நிலையத்தில் – மீண்டும் சேவைகள் ஆரம்பம்

புதுப்பிக்கப்பட்ட தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று நடைபெற்றது....

Read moreDetails

சூரிய மின்சக்தி திட்டத்தில் ஊழல் – சிறிதரன் எம்.பிக்கு எதிராக முறைப்பாடு

பூநகரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சூரிய மின்சக்தி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் சம்பந்தப்பட்டுள்ளார் என சிவில் புலனாய்வு முன்னணி இலஞ்சம்...

Read moreDetails

தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி – லண்டனில் ஆர்ப்பாட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் பொலிஸாரால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டு கைது...

Read moreDetails

1,750 கோடி ரூபாவை – மக்கள் மீது சுமத்தவே மின்கட்டண அதிகரிப்பு

மின்சாரசபை உத்தியோகத்தர்களை சுய ஓய்வு பெறச் செய்வதற்கான இந்த அரசாங்கத்தின் திட்டத்துக்காக நாட்டின் மின் பாவனையாளர்களிடமிருந்து ஒரு காலாண்டுக்கு 875 மில்லியன் ரூபாவை அறவிட தீர்மானித்துள்ளனர். அந்தவகையில்,...

Read moreDetails

இராமநாதன் மகளிர் கல்லூரிக்கு பலவிதமான தேவைகள் உண்டு – என்கிறார் கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர்!

-த.சுபேசன்- இராமநாதன் மகளிர் கல்லூரி புல்லும், புதருமாக இடிந்த கட்டிடங்களுடனும் காணப்படுகின்ற நிலையில், லேடி இராமநாதனுக்கு சிலை வைக்கப்பட்டதை அவர் விரும்பியிருக்கமாட்டாரென குறிப்பிட்டுள்ள கல்வி அபிவிருத்தி குழுமத்தின்...

Read moreDetails

எதிர்வரும் 7 இல் அமரர் தங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்ததின விழா – ஐவருக்கு சிவத்தமிழ் விருது!

-ஞானத்தமிழ்- தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக இருந்த அமரர் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் நூற்றியோராவது பிறந்ததின விழாவும் அறக்கொடை வழங்கலும் எதிர்வரும் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு...

Read moreDetails

உணவு கையாளும் நிலையங்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை உடனே தவிருங்கள்!

-பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்- -த.சுபேசன்- பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை உடனே உணவுகையாளும் நிலையங்கள் தவிர்க்க வேண்டுமென மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன்...

Read moreDetails

புதிய அரசியலமைப்பு, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் – ஜ.த.தே.கூட்டணியுடன் இணைந்து இந்தியா ஊடாக அழுத்தம்

-தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானம்- தமிழர்களுக்கான தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடாத்துதல் என்பவற்றுக்கு இந்தியா ஊடாக அழுத்தம்...

Read moreDetails

கேவில் வரை பேருந்து சேவை நீடிக்கப்படல் வேண்டும்

-ரஜீவன் எம்.பி- வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மக்களின் நலன் கருதி கேவில் வரை சேவையை நீடிக்க வேண்டும் என வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு...

Read moreDetails
Page 245 of 697 1 244 245 246 697
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.