செய்திகள்

Your blog category

தையிட்டி சம்பவத்துக்கு – பருத்தித்துறை நகர சபை கண்டனம்!

பருத்தித்துறை நகரசபையில் இன்று நடைபெற்ற மாதாந்த அமர்வில் தையிட்டி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.பருத்தித்துறை நகரசபையின் அமர்வானது தவிசாளர் வின்சன் டீ.போல் டக்ளஸ் தலைமையில், இன்று காலை 9.30...

Read moreDetails

வவுனியாவில் கொட்டும் மழையிலும் – களை கட்டும் நத்தார் வியாபாரம்!

உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை நாளை வியாழக்கிழமை கொண்டாடவுள்ளனர். அந்த வகையில், வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள், கிறிஸ்மஸ்...

Read moreDetails

படகில் இருந்து 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டது. இந்தப்...

Read moreDetails

போலந்திலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்மார்ட் விங்ஸ்...

Read moreDetails

எம். பி. அர்ச்சுனாவுக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு...

Read moreDetails

ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை அழிக்க – ரகசிய ஆயுதம் தயாரிக்கும் ரஷ்யா!

-விண்வெளியை நோக்கி நகரப்போகும் யுத்தம்--எச்சரிக்கை விடுத்த நேட்டோ உளவுத்துறை- விண்வெளியில் உள்ள மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை அழிக்கும் ரகசிய ஆயுதங்களை ரஷ்யா தயாரித்து வருவதாக நேட்டோ உளவுத்துறை...

Read moreDetails

இலங்கைக்கு யுனெஸ்கோ ஆதரவு

டிட்வா சூறாவளியினால் இலங்கையின் உலக பாரம்பரிய தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு யுனெஸ்கோ அமைப்பு தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. சீகிரியா, கண்டி மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட...

Read moreDetails

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

கொழும்பு - கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதையடுத்து அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம்...

Read moreDetails

‘சுரக்ஷா’ காப்புறுதியினை திருத்த அமைச்சரவை அனுமதி

பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்குத் தடங்கல் ஏற்படும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதித் திட்டத்தை திருத்தங்களுடன் 2025/26 ஆம் ஆண்டில் தொடர்ந்து...

Read moreDetails

தையிட்டி விகாரையில் : புத்தர் சிலை வைக்கும் செயற்பாட்டை நிறுத்துக

-ஆட்சியாளர்களிடம் அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை- தையிட்டி விகாரையில்; ஜனவரி 3ம் திகதி இடம்பெறவுள்ள புத்தர் சிலை வைக்கும் செயற்பாடு தமிழர்களை போராட்டத்திற்குள் தள்ளி இன்னுமொரு இன வன்முறைக்கு...

Read moreDetails
Page 248 of 665 1 247 248 249 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.