செய்திகள்

Your blog category

கிரவல் அகழ்வதை தடை செய்யக் கோரி – வவு. செட்டிக்குளத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடை செய்யுமாறு கோரி மக்களால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. கங்கன்குளம் பகுதியில் இப்போராட்டத்தை...

Read moreDetails

இரணைமடு குளத்திலிருந்து குடிதண்ணீர் பெறுவதற்கான ஒப்புதல் கடிதம் கையளிப்பு

இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி பிரதேசத்தக்கு குடிதண்ணீர் பெற்றுக் கொள்வதற்கான ஒப்புதல் கடிதத்தை மாவட்ட அரச அதிபரிடம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் கையளித்தனர். கிளிநொச்சி மாவட்டத்தின்...

Read moreDetails

சாத்வீக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட – வேலன் சுவாமிகள் மீது பொலிஸ் பலாத்காரம்

-வன்மையாக கண்டித்துள்ள தென் கயிலை ஆதீனம்- -க.சபேஷன்- தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத் தலைவர்களில் ஒருவரான நல்லூர் சிவகுரு...

Read moreDetails

வெருகல் போராட்டத்தில் – கைதுசெய்யப்பட்டவர்களுக்கு மூதூர் நீதிமன்றால் பிணை

வெருகல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் நேற்று திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்....

Read moreDetails

புகையிலை, மதுபானம் மீது கடுமையான கட்டுப்பாடுகள்

-சுகாதாரப் பிரதி அமைச்சர்- புகையிலை மற்றும் மதுபானம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார். புகையிலை மற்றும்...

Read moreDetails

கல்வித்துறை சிக்கல்கள் தொடர்பில் – தொழிற்சங்கக் கூட்டமைப்பு பிரதமருடன் விசேட சந்திப்பு

கல்வித்துறையில் தற்போது எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக்...

Read moreDetails

மருத்துவ இயந்திரக் கொள்வனவு – பாரிய முறைகேடென சந்தேகம்!

-கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர் சங்கம்- மேல் மாகாண சபையினால் கம்பஹா மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளுக்கு மருத்துவ இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாகக் கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர்...

Read moreDetails

டித்வா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக – வீடமைப்பு தொகுதிகள்!

-அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவிப்பு- டித்;வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல்...

Read moreDetails

பண்டிகை காலத்தை முன்னிட்டு – 2,300 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணியில்!

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் சுமார் 2,300 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்தனர். நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு...

Read moreDetails

மட்டு. மாநகரசபையின் வரவு – செலவுத் திட்டம் : 19 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்- மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் அமர்வு நேற்று நடைபெற்றது. மாநகரசபை முதல்வர் சிவம்...

Read moreDetails
Page 255 of 665 1 254 255 256 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.