செய்திகள்

Your blog category

தேசிய இளைஞர் விளையாட்டு : யாழ். இளைஞன் – புதிய சாதனை!

-க.கனகராசா- தேசிய மட்ட தட்டெறிதல் போட்டியில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சிவகுமார் பிரகாஸ்ராஜ் புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 35 ஆவது...

Read moreDetails

2025 ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த வங்கியாக HNB முடிசூடியது!

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான எச்.என்.பி பி.எல்.சி ஐக்கிய இராச்சியத்தின் ‘The Banker’ சஞ்சிகையினால் வழங்கப்படும் மதிப்புமிக்க Bracken விருதை '2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த...

Read moreDetails

அதிகார பகிர்வின் ஊடாக – நாட்டில் அனைத்து மக்களுக்கும் சம உரிமையை வழங்க வேண்டும்

இலங்கையில் வாழும் சகல இன மக்களும் சுயகௌரவத்துடன் - சம உரிமையுடன் வாழவதற்கு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்கவேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails

கடல்சார் சூழல் பாதுகாப்பு மற்றும் தேசிய மறுசீரமைப்புக்கு SVA மற்றும் MEPA ஒத்துழைப்பு ஒப்பந்தம்

இலங்கையின் கடல்சார் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் தேசிய மறுசீரமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கும் தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இரு நிறுவனங்களும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும்...

Read moreDetails

துரையப்பா மைதானத்தின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

-க.கனகராசா- யாழ். துரையப்பா மைதானத்தின் அபிவிருத்திக்கு மாநகர சபை குழுக்களில் மிஞ்சியிருக்கும் நிதி மற்றும் சபை நிதி ஆகியவற்றை பயன்படுத்தி சீர் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையினது...

Read moreDetails

மூன்றாம் நிலை கல்வி – மாணவர்களை பதிவதற்கான நடைமுறைகள் ஆரம்பம்

-க.கனகராசா- தொழில் வழிகாட்டுதல் மூலம் மூன்றாம் நிலை கல்வியை மேம்படுத்துவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சினால் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட...

Read moreDetails

பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிவாகத் தீர்மானங்களை எடுக்க வேண்டும்

-வடக்கு ஆளுநர்- பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டுமெனவும் உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் என...

Read moreDetails

மக்களுக்கு உதவ முடியவில்லையெனில் – நானும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன்

-ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எம்.பி- -கஜிந்தன்- மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நானும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தனது...

Read moreDetails

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்!

-அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்- போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த...

Read moreDetails

கடைகள் ஏல விற்பனை மூலம் – மன்னார் நகர சபைக்கு சுமார் 4 கோடிக்கு மேல் வருமானம்!

-தவிசாளர் டானியல் வசந்தன்- மன்னார் நகர எல்லைக்குள் நத்தார், புதுவருட பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் அமைப்பதற்கான இடம் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில்...

Read moreDetails
Page 258 of 665 1 257 258 259 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.