செய்திகள்

Your blog category

உள்ளக விளையாட்டரங்கு தேவை : யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!

-ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிப்பு- -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. விளையாட்டு மற்றும்...

Read moreDetails

அடுத்த துணைவேந்தர் தெரிவு – யாழ். பல்கலையில் இன்று விசேட பேரவைக் கூட்டம்

-இ.கலைஅமுதன்- யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் நியமனத்துக்காக மூன்று பேரைத் தெரிவு செய்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டத்தின் போது தகுதி,...

Read moreDetails

அவசரகாலச் சட்ட பிரகடன வழிகாட்டல்கள் ஊடாக – கருத்துக்களை முடக்க அரசு முயற்சிக்கக்கூடாது

-ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர கடிதம்--விமர்சனங்களை முன்வைப்பது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட கருத்து சுதந்திரம் எனவும் எடுத்துரைப்பு- ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு...

Read moreDetails

உயர்தரப் பரீட்சையின் மிகுதி ஜனவரியில் கட்டாயம் நடக்கும்

-திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல் தயாராகுங்கள்- உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி மாதத்திற்குள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல், ஜனவரியை இலக்காகக் கொண்டு...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து – பண்ணையிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி!

-யாழ். மாவட்ட செயலகமும் முடக்கப்படும்- -பா.பிரதீபன்- யாழ். மாவட்டத்தின் கரையோரப் பகுதிவரை அத்துமீறி வரும் இந்திய மீனவர்களால் முற்றுமுழுதாக தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம் என்று சுட்டிக்காட்டியுள்ள யாழ்.மாவட்ட...

Read moreDetails

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் : அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

எவ்வித நிவாரண உதவிகளும் எமக்கு கிடைக்கவில்லை : பதுளை மக்கள் கவலை!

நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினால் பதுளை, கிளன் எல்பின், அலுக்குவத்தை தோட்ட மக்கள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நிவாரண உதவிகள் அவர்களை சென்றடையவில்லை. தங்களுக்கென கொண்டு வரப்படும்...

Read moreDetails

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் நாளை செவ்வாய்க்கிழமை சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான, மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Read moreDetails

இலங்கை வந்தடைந்த சீனாவின் அனர்த்த நிவாரண சேவை விமானம்!

சீனா அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று திங்கட்கிழமை காலை வந்தடைந்தது. சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள்...

Read moreDetails

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12...

Read moreDetails
Page 314 of 700 1 313 314 315 700
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.