செய்திகள்

Your blog category

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – விசாரணைக்கு மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்கள்!

காலி - மீட்டியாகொட பகுதியில் திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள பொலிஸார் மூன்று சிறப்புக் குழுக்களை நியமித்துள்ளனர். குறித்த பகுதியில்...

Read moreDetails

மழை வெள்ளத்தில் மிதக்கும் சுன்னாகம் பொலிஸ் நிலையம்

-பா.பிரதீபன்- , -சொ.வர்ணன்- யாழ்ப்பாணத்தில் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சுன்னாகத்தில் பெய்த கடும் மழை காரணமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின்...

Read moreDetails

பருத்தித்துறையில் கைதான 31 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

-சொ.வர்ணன்-, -பா.பிரதீபன்- பருத்தித்துறை கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 இந்திய மீனவர்களுக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக நான்கு குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்தோடு 4 வீடுகள்...

Read moreDetails

தொழிற்பயிற்சி அதிகார சபையினால் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட தொழில் பயிற்சி நிலையங்களுக்கு 2026 ஆம் ஆண்டு முதலாம் அரையாண்டுக்கான முழுநேரக் கற்கைநெறிகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள...

Read moreDetails

இந்தோனேசியாவில் பாரிய நிலச்சரிவு -18 பேர் பலி : 34 பேர் மாயம்

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த...

Read moreDetails

ஊர்காவற்றுறையில் நடமாடும் சேவை

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி தொடக்கம்...

Read moreDetails

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாகத் தண்டிப்பேன்

-அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல்-500% கூடுதல் வரி எனவும் எச்சரிக்கை ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால், அது எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி...

Read moreDetails

வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலம் பட்டப்படிப்பு துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்

-இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் ஆறு. திருமுருகன்- வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலமான பட்டப்படிப்புத் துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப...

Read moreDetails

குளவித் தாக்குதலில் இருந்து மகனை காப்பாற்றிய தந்தை பரிதாப மரணம்!

மிஹிந்தலை, இலுப்புக்கன்னியா பகுதியில் குளவி கொட்டுக்கு உள்ளான ஒரு நபர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். வீட்டுக்கு எதிரே உள்ள வீதியில் தமது 11 வயது மகன் துவிச்சக்கரவண்டியில் விளையாடிக்...

Read moreDetails
Page 347 of 671 1 346 347 348 671
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.