செய்திகள்

Your blog category

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் : ரவிகரன் எம்.பி. வலியுறுத்து!

-வி.சரவணன்- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணையை மேற்கொண்டு அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

போதைப் பொருளுடன் யாழ். மருத்துவ பீட மாணவன் கைது

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட...

Read moreDetails

சகோதரரின் இழப்பைத் தாங்காது உயிரை மாய்த்த சகோதரன்

-ஊர்காவற்றுறையில் சோகச் சம்பவம்- -சி.ஜெகதீஸ்வரன்- ஊர்காவற்றுறையில் சகோதரனின் இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை...

Read moreDetails

வடமராட்சியில் பனல் போட்கள் விசமிகளால் சேதம்!

-க.கனகராசா- வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக உள்ள பனல் போட்கள் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாக இரு பனல் போட்கள் காணப்படுகிறது. இதிலிருந்து...

Read moreDetails

பலாலி விமானநிலையம், கே.கே.எஸ் துறைமுகம் – இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்யப்படும்

பலாலி விமான நிலையத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள் மற்றும்...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யும் வர்த்தமானி வெகுவிரைவில்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை இயற்றுவதற்கான வரைவு தமிழ், சிங்கள மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் சட்ட வரைவு வெகுவிரைவில்...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் மாபெரும் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையைக் கருத்திற் கொண்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசுக்கு அச்சம் : ஹர்ஷ டி சில்வா

கூட்டுறவுத் தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா...

Read moreDetails

தமிழரசு – அநுர இடையே நேரடிப் பேச்சுவார்த்தை : நாளை மறுதினம்

-இ.கலைஅமுதன்- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. இப்பேச்சுவாரத்தை நாளை மறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு...

Read moreDetails

அநுர அரசும் இனவாத முகத்தை காட்டுகின்றது

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 355 of 671 1 354 355 356 671
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.