செய்திகள்

Your blog category

விபச்சார விடுதியில் இருவர் கைது!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் மசாஜ் நிலையம் என இயங்கி வந்த பாலியல் தொழில் இடம்பெறும் விடுதியை சோதனை செய்த போது இரண்டு சந்தேக...

Read moreDetails

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவுள்ள அகதிகளை வரவேற்கத் தயாராகும் ஐ.நா!

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் அதிகமானோர் நாடு திரும்ப விரும்புவதால், இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தயாராகி வருகிறது. குறிப்பாக...

Read moreDetails

செல்பி புகைப்படங்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் செல்பி புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு...

Read moreDetails

மாரடைப்பினாலேயே குயின்ரஸ் உயிரிழந்தார்

-க.கனகராசா- முன்னாள் வடமாகாணக் கல்விப் பணிப்பாளரும், இலங்கை கல்வி வெளியீட்டு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வடமாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளருமாகிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் மாரடைப்பினாலேயே உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

மீன் பொரியலுக்குள் புழு!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை வாங்கிச் சென்ற சோற்றுப் பாசலுக்குள் இருந்த மீன் பொரியலுக்குள் புழு காணப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

கொட்டாஞ்சேனை சூட்டில் ‘ஆவா குழு’ தொடர்பு

கொழும்பு கொட்டாஞ்சேனையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக் கொலை தொடர்பான விசாரணையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே குறித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 9...

Read moreDetails

யாழில் இடம்பெயர்ந்த சகலருக்கும் வீடு!

-வீடமைப்பு பிரதியமைச்சர் தகவல்- யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத்...

Read moreDetails

கோப்பாயில் உயிரிழந்த யுவதியின் உடலில் பலமான காயங்கள்!

-தென்னை மட்டையால் தாக்கிய தாய்மாமன் கைது- -சி.ஜெகதீஸ்வரன்- கோப்பாய் கிழக்குப் பகுதியில் மூச்சு விட கஷ்டப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சடலமாக...

Read moreDetails

வீதியில் நிற்பவர்களை சந்திக்க தயாரில்லையாம்

-சிற்றூழியர்களின் போராட்டம் குறித்து மாநகரின் முதல்வர்- -இ.கலைஅமுதன், க.சபேஷன், சொ.வர்ணன்- பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.மாநகர சபையின் சிற்றூழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் சதிகளின் பின்னணியில்...

Read moreDetails

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க 2.5 பில்லியன் ஒதுக்கிய அநுர!

-இதுவும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு நடவடிக்கையே--என்.பி.பி அரசின் அடாவடிகளை பாராளுமன்றில் எதிர்த்த ரவிகரன்- -வி.சரவணன்- வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள் மற்றும் வயல்காணிகள், பழந்தமிழ்...

Read moreDetails
Page 377 of 665 1 376 377 378 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.