செய்திகள்

Your blog category

சாவகச்சேரிப் பரிசளிப்பும் மஞ்சரி இதழ் வெளியீடும்

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்ட சாவகச்சேரிப் பொது நூலகத்தின் இவ்வாண்டுக்கான தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா மற்றும் நகர மஞ்சரி இரண்டாவது இதழ்...

Read moreDetails

கொடிகாமத்தில் திறமை வெளிப்பாட்டு நிகழ்வு

-த.சுபேசன்- ஜெசாக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொடிகாமத்திலுள்ள நட்சத்திர மஹால் மண்டபத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு மாற்றுத்திறனாளிக் குழந்தைகளினுடைய திறமைகளை வெளிப்படுத்தும் 'உள்ளடக்கிய திறமை வெளிப்பாட்டு நிகழ்வு'...

Read moreDetails

சங்கானையில் கருத்தரங்கு

-வி.சக்திவேல்- வலிகாமம் மேற்கு பிரதேச செயலக ஆயுள்வேத பாதுகாப்பு சபையின் ஒழுங்குபடுத்தலில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10மணிக்கு சங்கானை பிரதேச செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் யோகாசன...

Read moreDetails

பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்கும் ஆர்வம் வெகுவாகக் குறைவு!

-சி.ஜெகதீஸ்வரன்- பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை சூட்டுவதனை ஊக்குவிக்க தமிழர் பகுதிகளில் 46 ஆயிரம் தமிழ்ப் பெயர்த் தொகுப்பு நூலினை அறிமுகம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரத்...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை மருத்துவர்கள் பற்றாக்குறையினை உடனடியாக நிரப்புவதற்கு முன்வருக!

-த.சுபேசன்- முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் மருத்துவர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு, அம்மாவட்ட பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்....

Read moreDetails

பாதீட்டில் பனை அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வரலாற்றுக் காலம் தொட்டு தமிழர்களின் கலாச்சாரங்களுடன் பின்னிப்பிணைந்ததாகக் காணப்பட்டு வரும் ஓர் அம்சமே பனைசார் உற்பத்திகள். ஆகவே தான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300...

Read moreDetails

ஊழல் மோசடிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது : அர்ச்சுனா எம்.பி!

சபையில் தூங்கியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். அதேநேரம் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஊழல் மோசடிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா...

Read moreDetails

உடையார்கட்டில் 250 லீற்றர் கசிப்பு மீட்பு

-பா.சதீஸ்- முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் கசிப்பு விற்பனை செய்யும் இடத்துக்குள் நுழைந்து திடீர் சோதனை மேற்கொண்ட நிலையில் குடிப்பதற்கு...

Read moreDetails

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் 'ஆ' பகுதி மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்யும் நடவடிக்கை நேற்று முன்தினம் மக்கள் மற்றும் பணிக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில்...

Read moreDetails

உ/த பரீட்சையால் வவுனியா மத்தியஸ்தர் சபை இடமாற்றம்

உயர்தரப் பரீட்சை காரணமாக வவுனியா மத்தியஸ்தர் சபைகள் பிரதேச செயலகத்தில் செயற்படும் என நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் இ.விமல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

Read moreDetails
Page 389 of 665 1 388 389 390 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.