செய்திகள்

Your blog category

குற்றச் செயல்களைத் தடுக்க அரசு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள ஆறு பொலிஸ் பிரிவுகளை அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் மண்டலங்களாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று...

Read moreDetails

மூச்செடுக்க சிரமம் : யுவதி மரணம்

-கஜிந்தன்- யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதி ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா (வயது 24) என்ற...

Read moreDetails

யாழில் காருடன் கைதானோரை கொழும்பு கொண்டு செல்ல நடவடிக்கை

-பா.பிரதீபன்- கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக...

Read moreDetails

டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு!

பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 11 அதிக டெங்கு ஆபத்துள்ள...

Read moreDetails

வட – கிழக்கில் அதிகரிக்கும் இணைய நிதிமோசடிகள் : மக்களுக்கு எச்சரிக்கை!

-கஜிந்தன்- இணையத்தையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்தும்போது நிதி மோசடிகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றையதினம் வெளியிட்ட ஊடக...

Read moreDetails

க.பொ.த.உ/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து : ஆளுநர் தெரிவிப்பு

-க.கனகராசா- கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

Read moreDetails

போதைக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்க விசேட குழு

போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சுமார் 300 ஆலோசகர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டு...

Read moreDetails

அரசியல் நிகழ்ச்சி நிரலில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பாட்டலி சம்பிக்க குற்றச்சாட்டு

-பணிப்பாளர் நாயகம் இராஜினாமா செய்யவேண்டும்--நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம்- இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க முறையற்ற...

Read moreDetails

சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில்...

Read moreDetails

யாழில் போதைப்பொருளுடன் 23 பேர் கைது!

-க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails
Page 391 of 665 1 390 391 392 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.