செய்திகள்

Your blog category

இணுவில் பேருந்து தரிப்பிட நிலையத் திறப்பு இன்று

-செ.ரவிசாந்- இணுவில் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மறைந்த அண்ணா தொழிலதிபர் பொ.நடராஜா ஞாபகார்த்தப் புதிய பேருந்து தரிப்பிட நிலையத் திறப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 7.30...

Read moreDetails

ஆழ்கடலில் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் தொழிநுட்பத்தை இலங்கைக்கு வழங்குமாறு இந்தியா கோரிக்கை!

ஆழ்கடலில் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை இலங்கைக்கும் வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சித்ரால் பெர்னாண்டோ இந்திய...

Read moreDetails

பிலிப்பைன்ஸை உக்கிரமாகத் தாக்கிய கல்மேகி புயல்!

-188 பேர் மரணம்: 127 பேர் மாயம்-20 இலட்சம் மக்களுக்கு பாதிப்பு-5,60,000 பேர் இடம்பெயர்ந்தனர்-தசிய பேரிடராக அறிவித்தது அரசு பிலிப்பைன்சில் வீசிய கல்மேகிப் புயலுக்கு 188 பேர்...

Read moreDetails

துபாயிலிருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் – சங்கீதாவின் உதவியாளர் நீர்கொழும்பில் கைது

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சங்கீதாவின் உதவியாளர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள சங்கீதா என்ற பெண்...

Read moreDetails

போதைப்பொருளுடன் கைது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம் – என்.பி.பி உறுப்பினர் இராஜிநாமா

தனது கணவர் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜிநாமா...

Read moreDetails

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் பேச்சு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான அஜித் தோவலை புதுடில்லியில் சந்தித்தார்....

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக மோசடி – பலரை ஏமாற்றிய கில்லாடிப் பெண் கைது!

தென்கொரியா, இத்தாலி மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட...

Read moreDetails

அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்...

Read moreDetails

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு!

அங்குருவாத்தொட்டை – வத்துகொட பகுதியில் உள்ள கடையொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அங்குருவாதொட்டை - உடுவர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வேலணையில் பரிசளிப்பு இன்று

-ஞானத்தமிழ்- வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு பிரதேச மட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழா உதவிப் பிரதேச செயலாளர்...

Read moreDetails
Page 393 of 665 1 392 393 394 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.