செய்திகள்

Your blog category

பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா? : மக்கள் கேள்வி

அச்சுவேலிப் பகுதியில் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸாரை கண்ட மக்கள் பொலிஸாருக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளனர். அச்சுவேலி...

Read moreDetails

தெற்கு இளையோரின் யாழ்.வருகை : இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை வலுப்படுத்தும்

-உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன் நம்பிக்கை- -சொ.வர்ணன்- தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அங்கத்தவர்களான இளைஞர் யுவதிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தமை இன ஐக்கியத்தை வலுப்படுத்தும் செயற்பாடாக...

Read moreDetails

தெரு நாய்கள் பராமரிப்பு 100 மில்.ரூபாய் ஒதுக்கீடு

செல்லப்பிராணிகளை அடக்கம் செய்தல், தகனம் செய்தல் மற்றும் தெரு நாய்கள் பராமரிப்பதற்கான சேவைகளை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு மற்றும் பியகமை உள்ளூராட்சி அதிகார சபைகளில் முன்னோடிக்...

Read moreDetails

ஈஸி கேஷ் முறையில் போதை விற்பனை செய்த ‘மகரகம அக்கா’ கைது!

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 'மகரகம அக்கா' என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட...

Read moreDetails

அரச பேருந்து சாரதி மீது தனியார் பேருந்துக் குழு வவுனியாவில் தாக்குதல்!

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தனியார் பேருந்துக் குழுவினர் தாக்கும் காட்சி தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று...

Read moreDetails

ஒரே சூலில் மூன்று குழந்தைகள் – பிரசவித்த கரவெட்டி தாயார் ஒரு மாதத்தின் பின் மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- சத்திர சிகிச்சை மூலம் ஒரேசூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் ஒருவர் இரத்தப் போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் ஒரு மாதங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி...

Read moreDetails

வட – கிழக்கு விளையாட்டு மேம்பாட்டுக்கு – வரவு செலவுத் திட்டத்தில் 1800 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு வளாகங்களை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதீட்டு முன்மொழிவுகளை முன்வைத்து, விளையாட்டு...

Read moreDetails

இஸ்ரேலிய பிரஜை விபத்தில் படுகாயம்!

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி மல்லாந்த சந்தியில் வெள்ளிக்கிழமை...

Read moreDetails

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய விசுவமடு உணவகத்திற்கு சீல்!

-உரிமையாளருக்கு 50 ஆயிரம் தண்டம்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு...

Read moreDetails

எம்.பிக்களின் வாகனம் – பதவிக் காலம் முடிந்ததும் திருப்பிக் கொடுக்கவேண்டுமாம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிக் காலத்தில் மட்டும் பயன்படுத்துவதற்காக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 12500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு...

Read moreDetails
Page 395 of 665 1 394 395 396 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.