செய்திகள்

Your blog category

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை உறுதி செய்யும் திட்டம்!

இலங்கையில் பாலியல் மற்றும் பால்நிலையினை அடிப்படையாகக் கொண்ட வன்முறையினால் பாதிக்கப்பட்டு பிழைத்திருப்போருக்கான நீதியை உறுதி செய்தல் எனும் திட்டத்தின் 15 மாதப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என...

Read moreDetails

1.9 மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்!

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.9 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை...

Read moreDetails

வத்தளை அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுகின்றது : எஸ்.சசிக்குமார் குற்றச்சாட்டு!

வத்தளை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு, மாதம் ஒருமுறை வத்தளை பிரதேச செயலகத்தில் அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெறும். அதில் நகரசபை உறுப்பினர்கள், பிரதேச...

Read moreDetails

இலங்கைப் பொலிஸ் பங்களிப்புடன் பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை!

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்திட்டத்தின் அடிப்படையில் பாடசாலைகளில்...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு...

Read moreDetails

இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு பாதுகாப்புத்துறையின் பின்னணியை கொண்டவர்களை நியமிக்க கூடாது : தமிழரசு வலியுறுத்தல்!

இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் பதிவு வெற்றிடங்களுக்கு பாதுகாப்புத்துறையின் பின்னணியை சேர்ந்தவர்களை நியமிக்க கூடாது என தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது என அக் கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி...

Read moreDetails

கனடாவில் இலங்கை குடும்பம் கொலை : குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்

2024 ஆம் ஆண்டு கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையைச் சேர்ந்த குடும்பமொன்றை கத்தியால் தாக்கி கொலை செய்த 20 வயது பெப்ரியோ டி-சொய்சா குற்றத்தை ஒட்டாவா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.அத்துடன்,...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 30 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் குறித்த...

Read moreDetails

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த கும்பல் : பொலிஸாரால் விரட்டியடிப்பு!

நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்: குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில்...

Read moreDetails

அவுஸ்திரேலியாவுடனான 4 ஆவது ரி-20 : இந்திய அணி அபார வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில்...

Read moreDetails
Page 398 of 665 1 397 398 399 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.