செய்திகள்

Your blog category

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தின தலைமையில் சற்று முன்னர் பாராளுமன்றில் ஆரம்பமானது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி...

Read moreDetails

தமிழ் – முஸ்லிம் இணைப்பை ஏற்படுத்த அரசியல்வாதிகள் அரசியலைக் கடந்து முன்வருவது தேவையானது

-சொ.வர்ணன்- தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு தமிழ் அரசியல்வதிகளை ஒழுங்குபடுத்த முடியாத சூழ்நிலையில் தமிழ் - முஸ்லிம் உறவை ஒழுங்குபடுத்துவது சவாலான விடயமென அரசியல் ஆய்வாளர்...

Read moreDetails

அஸ்வெசும பெறுவதற்காக மக்கள் வெட்கப்படுங்கள் – அது ‘சட்டபூர்வமான பிச்சை’- சுனில் ஹந்துன் நெத்தி

அஸ்வெசும சலுகைகளை பெறுபவர்கள் வெட்கப்படவேண்டும். அது 'சட்டபூர்வமான பிச்சை' என அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார். பொது நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்களை மக்களிடம் வழங்குவோம்

-ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை வழங்கிவிட்டார்--நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுக்காது – அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- மாவீரர் துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில...

Read moreDetails

இந்த ஆண்டில் இதுவரை நீரில் மூழ்கி உயிரிழந்த நூற்றுக்கணக்கானவர்கள்

இந்த ஆண்டு இதுவரை 230 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக காவல்துறை உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் : கொதித்தெழுந்த சிறீதரன் எம்.பி!

காணிகளை விடுவித்து மக்களைக் குடியிருக்க விடுங்கள். காணிகள் இல்லாத மக்களுக்கு காணிகளை வழங்குகள். நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...

Read moreDetails

யாழ். பல்கலை சட்டத்துறை மாணவர்களால் கடற்கரையில் சிரமதானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு விழாவானது சாட்டி கடற்கரையில் சுத்தம் செய்வது மூலம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர் சங்கம்...

Read moreDetails

வித்யா படுகொலை வழக்கு விசாரணைகள் நிறைவு : தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!

புங்குடுதீவில் கடந்த 2015ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வித்யா வழக்கில் நீதிமன்றில் குற்றவாளி என தீர்க்கப்பளிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின்...

Read moreDetails

வேலணை மத்தி மாணவர்களுக்கு பொலிஸாரால் விழிப்புணர்வு!

அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையான வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஊர்காவற்றுறை பொலிஸாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு...

Read moreDetails
Page 403 of 665 1 402 403 404 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.