செய்திகள்

Your blog category

கல்விக் கண்காட்சி

-ஞானத்தமிழ்- மாதகல் சென். தோமஸ் றோ.க. பெண்கள் பாடசாலையின் கல்விக் கண்காட்சி நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி...

Read moreDetails

சங்கானையில் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

-கஜிந்தன்- பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சங்கானை பிரதேச செயலர் பிரிவில்...

Read moreDetails

யாழ்.தினக்குரல் பத்திரிகையின் நெல்லியடி முகவர் காலமானார்!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழ். தினக்குரல் பத்திரிகையின் நெல்லியடி முகவர் செல்வரத்தினம் காலமானார். நெல்லியடியில் உள்ள பத்திரிகை முகவர்களில் ஒருவரான நீக்கிலஸ் ஜோர்ஜ் செல்வரத்தினம் தனது 83 ஆவது வயதில்...

Read moreDetails

திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றும் போராட்டம்!

-கஜிந்தன்- தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்றுமுன்தினம் பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை...

Read moreDetails

சாவகச்சேரியில் புதிய நிர்வாகிகள் தெரிவு

-த.சுபேசன்- சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் தலைவராக வர்த்தகரும், சமூக சேவகருமான கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும்...

Read moreDetails

புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

-த.சுபேசன்- வரணி , இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் தரம் - 5 புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு அதிபர்...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 29 வயதுடைய சந்தேகநபர் 2000 ரூபாவுக்கு ஆசைப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார். அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இரகசிய...

Read moreDetails

ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தின் இருப்பு சட்டத்தின் ஆட்சியில் தங்கியுள்ளது

-செ.ரவிசாந்- தமிழ்த் தேசத்தின் இருப்பு என்பது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதில் தான் தங்கியிருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழர் தேசமாகக் குரல் கொடுத்து சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை...

Read moreDetails

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்...

Read moreDetails

மருதானை ரயில் நிலையத்துக்கு பயணிகள் இருக்கை கையளிப்பு

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர், மருதானை ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகளில் காணப்படும் பிளாஸ்டிக் போத்தல் மூடிகளைப் பயன்படுத்தி ஒரு பயணிகள் இருக்கையை உருவாக்கியுள்ளனர். தனியார்...

Read moreDetails
Page 407 of 665 1 406 407 408 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.