செய்திகள்

Your blog category

வட்ஸ்அப் வழியாக பணம் கோரும் மோசடி முறைபாடுகள் அதிகரிப்பு!

வட்ஸ்அப் வழியாக பணம் கோருவது தொடர்பான முறைபாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதுபோன்ற முறைபாடுகள் அதிக...

Read moreDetails

குற்றக் கும்பல் உறுப்பினர் சமபோஷ கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் சமபோஷ என்ற மதுசங்கவை கைது செய்துள்ளதாக கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவான போதைப்பொருள்...

Read moreDetails

விவசாயிகளுக்கான மானியத் திட்டத்தில் – புதிய கொள்கை!

நாட்டின் விவசாய மானியத் திட்டத்தில் விவசாயிகளின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான கொள்கையை அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார். மானிய அடிப்படையில் முற்கூட்டியே உரக்கொடுப்பனவுகளைப்...

Read moreDetails

பதக்கம் வென்ற விமானப்படை வீரர்களுக்கு சிறப்பு கெரவிப்பு

4ஆவது தெற்காசிய சிரேஷ;ட தடளக சம்பியன்ஷpப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் பதக்கங்களை வென்ற விமானப்படையின் வீர வீராங்கனைகள் நேற்று காலை விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி...

Read moreDetails

2020 முதல் 2024ம் ஆண்டுவரை- பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் 385 விபத்துகள் பதிவு!

2020 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில், இந்த பாதுகாப்பற்ற கடவைகளில் மொத்தம் 385 விபத்துகள் இடம்பெற்று, 37 உயிரிழப்புகளும், 105 காயங்களும் ஏற்பட்டுள்ளதாக, 2024ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து : 10 பேர் காயம்

பிரித்தானியாவின் - பீட்டர்பரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறியுள்ள அந்நாட்டு பொலிஸார்...

Read moreDetails

ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு

ஹல்துமல்ல - அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 கஞ்சா...

Read moreDetails

ஹொரணை துப்பாக்கிச் சூடு பின்னணிக் காரணம் என்ன?

ஹொரணை – மீனவபலான – சிரில்டன்வத்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். இது...

Read moreDetails

புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரோ!

இந்திய தகவல் தொடர்புதுறையில் முக்கிய முன்னேற்றமாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் — இஸ்ரோ, புதிய செயற்கைக்கோள் ஒன்றை நேற்றுமுன்தினம் விண்ணில் ஏவியுள்ளது. ஆயிரத்து 600 கோடி...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் பங்குபற்றுவதற்கு நான் விரும்பவில்லை

-எதிர்க்கட்சியிடம் கொள்ளை இல்லை என்கிறார் திலித் ஜயவீர- அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தவுள்ள பேரணியில் பங்குபற்ற மாட்டேன் என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர,...

Read moreDetails
Page 412 of 665 1 411 412 413 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.