செய்திகள்

Your blog category

காட்டுத் தீயா? 1995 ஜ அழையுங்கள்!

நாட்டில் காணப்படும் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1995 என்ற...

Read moreDetails

வருட இறுதிக்குள் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் ஆரம்பபிக்கப்படும்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டில் அம்பாந்தோட்டையில் அமையவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சீனா...

Read moreDetails

வெல்லே சாரங்கவின் உதவியாளர் கைது!

மோதரை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான வெல்லே சாரங்க விச்சாயாவின் உதவியாளர் ஒருவர், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஐஸ் போதைப் பொருட்களுடன்...

Read moreDetails

ஹமாஸ் அனுப்பி வைத்த உடல்கள் பணயக் கைதிகளின் உடல்கள் அல்ல!

-புதிய சர்ச்சையை உருவாக்கும் இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். அப்போது பலரை...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் 687 நபர்கள் கைது

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் சனிக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 29,020 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன்,...

Read moreDetails

31 நாட்களாக முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு : 7 பில்லியன் இழப்பு

அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த அக்டோபர் 1...

Read moreDetails

சோமவாரப் பிரதோச விரத வழிபாடு இன்று

-செ.ரவிசாந்- கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை சோமவாரப் பிரதோச விரத வழிபாடு இடம்பெறவுள்ளது. மாலை 4 மணிக்கு விசேட அபிஷேகம் ஆரம்பமாகி மாலை...

Read moreDetails

டெல்லியில் மோசமடையும் காற்று மாசுபாடு!

தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை...

Read moreDetails

யாழ். நூலகத்தை கட்சிகளின் இளம் தலைவர்கள் பார்வை

-பா.பிரதீபன்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர். 14...

Read moreDetails

உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகம் எகிப்தில் திறந்துவைக்கப்பட்டது

எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கிலும் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் 'கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம்' நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 420 of 665 1 419 420 421 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.