செய்திகள்

Your blog category

41 மில். ரூபாய் பெறுமதியான – கஞ்சாவுடன் நெடுந்தீவு கடலில் இருவர் கைது

-கஜிந்தன்-யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடல்ப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது 185 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி...

Read moreDetails

பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி

-ஞானத்தமிழ்- வல்வை கணபதி பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் கணபதி படிப்பக...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 78 ஆயிரத்து 557...

Read moreDetails

சபரிமலை புனித யாத்திரை தொடர்பான அறிவிப்பு!

தற்போது சபரிமலையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாசார திணைக்களம்,...

Read moreDetails

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : அர்ச்சசுனா!

எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற...

Read moreDetails

யாழ்.பல்கலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும் நிலையில் முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை...

Read moreDetails

மாணவர்களுக்கு கண்பரிசோதனை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண் பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்கி இலங்கையில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக...

Read moreDetails

இலங்கை – இந்தியா மின்கட்டமைப்பு இணைப்பு

முன்மொழியப்பட்ட மின் கட்டமைப்பு இணைப்புத் திட்டத்திற்கான செயல்படுத்தல் முறைகள் குறித்து விவாதிக்க இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேற்று மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தியத் தரப்புக்கு மின்சக்தி அமைச்சின்...

Read moreDetails

தாதியர்களைக் கண்டதும் வணக்கம் செலுத்திய நாய்

தாதியர்களைக் கண்டதும் எழுந்து நின்று வணக்கம் செலுத்திய நாயின் நெகிழ்ச்சிச் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தென்னிலங்கையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது....

Read moreDetails
Page 431 of 665 1 430 431 432 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.