செய்திகள்

Your blog category

செவ்வந்திக்கு சட்டப் புத்தகம் கொடுத்த பெண் சட்டத்தரணி

-72 மணித்தியாலம் தடுப்புக்காவல் வைக்க உத்தரவு- புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தணி, கெஹல்பத்தர...

Read moreDetails

அதிகரிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள்

சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான நிதி மோசடி சம்பவங்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு...

Read moreDetails

என்னை விளக்கமறியலில் வைக்க அரசாங்கம் சூழ்ச்சி!

நுகேகொடவில் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தன்னைக் கைது செய்து, குறைந்தது இரு வாரங்களுக்காவது விளக்கமறியலில் வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருவதாக பிவிதுரு ஹெல உருமயவின்...

Read moreDetails

வவுனியா வைத்தியசாலைக்கு இரண்டு லேசர் இயந்திரங்கள்!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவுக்கு ஆர்கன் (ARGON) மற்றும் யாக்(YAG) ஆகிய இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு பொது வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்றது. இந்த...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கு பிடியாணை!

இரண்டு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய, தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை...

Read moreDetails

GovPay ஊடாக 500 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் கொடுப்பனவுகள் : பொருளாதார அமைச்சு தகவல்

இலங்கையின் அரசாங்க சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் பயனர் நட்பு ஒன்லைன் தளமான GovPay , 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை...

Read moreDetails

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு போட்டிகள்

-சி.ஜெகதீஸ்வரன்-காங்கேசன்துறை உதயசூரியன் சனசமூக நிலையத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்புப் போட்டி நடாத்தப்பட்டது. காங்கேசன்துறை சந்தை வீதியில் அமைந்துள்ள உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில்...

Read moreDetails

அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் மீட்பு!

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

கைதி ஒருவர் சிறைக்குள் மர்மமான முறையில் மரணம்

குளியாப்பிட்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்றுமுன்தினம் பிற்பகல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் எரேபொல சிறிபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கைதி ஒருவர்...

Read moreDetails

விகாரை குளத்தில் விழுந்து 9 வயது பிக்கு உயிரிழப்பு!

குருணாகலில் வெல்லவ கினிகாராவ ரஜமஹா விகாரையில் உள்ள குளத்தில் தவறி விழுந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கடந்த...

Read moreDetails
Page 434 of 665 1 433 434 435 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.