செய்திகள்

Your blog category

அணுசக்தி நிலையம் அருகே நீல நிறமாக மாறிய நாய்கள் : உக்ரேனில் அதிர்ச்சி!

உக்ரேனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் சில நாய்களின் ரோமம் நீல நிறமாக மாறியுள்ள விசித்திரம் அரங்கேறி உள்ளது. டாக்ஸ் ஆஃப் செர்னோபில் என்ற தொண்டு...

Read moreDetails

யாழில் வீதிப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு!

-சொ.வர்ணன்-யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வீதிப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் முற்தடுப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில்...

Read moreDetails

காட்டு யானையால் தடைப்பட்ட போக்குவரத்து

-பா.சதீஸ்- காட்டு யானை ஒன்று வீதிக்கு வந்ததையடுத்து, பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகினர். பிரதான வீதியான புதுக்குடியிருப்பு – ஒட்டிசுட்டான் வீதியில் நேற்றுமுன்தினம் மாலையில் யானை...

Read moreDetails

நெடுந்தூர போக்குவரத்து சேவையை சாத்தியமாக்கவே விரும்புகின்றோம் : தனியார் போக்குவரத்து சங்கம்

-க.சபேஷன்- சாத்தியமற்றதென எதுவும் இல்லை. நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கின்ற விடயங்களை நிறைவு செய்து கொடுக்க யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்துச் சேவை...

Read moreDetails

மூடப்படாத வடிகால்கள் : விபத்துகள் ஏற்படும் அபாயம்

-த.சுபேசன்-சாவகச்சேரி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் சில இடங்களில் உள்ள வடிகால்கள் முழுமையாக மூடப்படாமையால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசசபை உறுப்பினர் செ.ஜெயபாலன் சுட்டிக்காட்டியுள்ளார்....

Read moreDetails

கல்வியில் வடமாகாணம் 9ஆம் இடத்தில் : கஜேந்திரகுமார் எம்.பி. ஆதங்கம்

-செ.ரவிசாந்- யுத்தம் உச்சமாக நடந்த போதும் கூட வடமாகாணம் கல்வியில் மூன்றாமிடத்திலேயே காணப்பட்டது. போர் முடிவடைந்த பின்னர் தான் வடமாகாணம் கல்வியில் ஒன்பதாம் நிலைக்குத் தள்ளப்பட்டது என...

Read moreDetails

வதிவிடப் பயிற்சி

-ஞானத்தமிழ்-வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் தொழில் வழிகாட்டல் பாட ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சி இன்று வியாழக்கிழமை முதல் முதலாம் திகதி சனிக்கிழமை வரை மூன்று தினங்கள்...

Read moreDetails

அரச மருந்தகத்தின் மட்டு. கிளை திறந்துவைப்பு

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச மருந்தக மட்டக்களப்பு கிளை நாளை வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது. இது அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 67 ஆவது புதிய அரச மருந்தகக்...

Read moreDetails

கல்கிஸை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி

கல்கிஸை நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏதேனுமொரு குற்றச் செயலுக்காக...

Read moreDetails

மித்தெனிய ஐஸ் இரசாயனங்கள் பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மித்தெனியவில் காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரியை எதிர்வரும் நவம்பர் 12...

Read moreDetails
Page 440 of 665 1 439 440 441 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.