செய்திகள்

Your blog category

பிறந்து 3 நாட்களேயான குழந்தை மரணம்!

-கஜிந்தன்-பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தை திடீரென சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த அரியதாஸ் கஜிஷ்ணவி...

Read moreDetails

பிரமிட் திட்டம் நடத்திவர்களுக்கு எதிர்வரும் 4வரை விளக்கமறியல்

பிரமிட் திட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான்...

Read moreDetails

கடந்தகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் – இலங்கையில் மீண்டும் யுத்தம் உருவாகும்

இலங்கையின் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பது அவசியம். ஓருவேளை தீர்வினைக் காணத் தவறினால் மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் உருவாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என...

Read moreDetails

பேரணியில் கலந்து கொள்வது குறித்து ஐ.ம.ச. தீர்மானிக்கவில்லை

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த மக்கள் குரல் அமைப்பால் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியில் கலந்துகொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில்...

Read moreDetails

கழிவுகள் வீசுவதை முற்றாக நிறுத்த நடவடிக்கை

-இ.கலைஅமுதன்- , -செ.ரவிசாந்- நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியிலுள்ள பொது இடங்களில் கழிவுகள் வீசும் செயற்பாட்டினை முற்றாக நிறுத்த கடும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக நல்லூர் பிரதேச...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரும்பினால் – கூட்டாட்சி குறித்து பேசுவதற்கு தயார்

-சுவிற்சர்லாந்து தூதுவருடனான சந்திப்பில் சுமந்திரன் தெரிவிப்பு--ஜனாதிபதியை சந்திப்பதற்கான கோரிக்கையை இழுத்தடிப்பதாகவும் சுட்டிக்காட்டு இலங்கையில் கூட்டாட்சி முறைமையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழ்கட்சிகளுடன் பேசுவதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விருப்பம்...

Read moreDetails

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களுடனான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது....

Read moreDetails

விற்பனை நிலையத்தில் பணம் கொள்ளை!

குருணாகலில் மொரகொல்லாகம நகரத்தில் இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் விற்பனை நிலைய உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டி கை மற்றும்...

Read moreDetails

வெள்ள முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்!

வடகீழ் பருவமழை வெள்ள முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தக் கலந்துரையாடலில் வடகிழக்கு...

Read moreDetails

மன்னாரில் கடைகளுக்கு சீல்!

மன்னார் நகரசபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம், வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் போன்றவை சீல் வைக்கப்பட்டுள்ளன. மன்னார் நகரசபை எல்லைக்குள் தொடர்ச்சியாக...

Read moreDetails
Page 442 of 665 1 441 442 443 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.