செய்திகள்

Your blog category

சீட் பெல்ட் அணிதல் : ஒப்புதலுக்காக நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதி

அதிவேசக நெடும்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஜனாதிபதிக்கு நான் சவால் விடுகிறேன்!

இலத்திரனியல் வீசா வழங்கல் தொடர்பில் அரசாங்கம் கணக்காய்வை நடத்த தயாரா? ஏனக் கேள்வி எழுப்பியிருக்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சட்டம் அனைவருக்கும் சமம் என ஜனாதிபதி கூறுவது...

Read moreDetails

டீசல் பெறுகைக்கு சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் 2026 ஜூன் 14 வரையான காலப்பகுதியில் டீசல் (0.05% MS) 1,400,000 10+- 5%...

Read moreDetails

கேக்கில் இறந்த பல்லி இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லியொன்று இருந்ததையடுத்து இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஐசிங்...

Read moreDetails

குவைத் எயார் வேஸ் கொழும்புக்கான விமான சேவையை ஆரம்பித்தது

இலங்கைக்கு விமான சேவையை வழங்கும் உலகின் மிகப்பழமையான சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான குவைத் எயார் வேஸ் நான்கு வருடங்களின் பின் கொழும்புக்கான தமது நேரடி விமான...

Read moreDetails

கடமைகளை பொறுப்பேற்றார் புலனாய்வுப் பிரிவு தலைவர்

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின்...

Read moreDetails

கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த மலேசியக் கப்பல்!

மலேசியக் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘KM BENDAHARA’ என்ற கப்பல் நேற்றுமுன்தினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலை இலங்கை கடற்படை சம்பிரதாயபூர்மாக வரவேற்றுள்ளது. ‘KM BENDAHARA’...

Read moreDetails

துருக்கியில் நிலநடுக்கம் : 22 பேர் படுகாயம்

துருக்கியின் மேற்குப் பகுதியான பாலிகெசிர் மாகாணம் சிந்திர்கி நகரில் நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நில...

Read moreDetails

ஹிஸ்புல்லா எம்.பியிடம் 2 மில்லியன் டொலர் மோசடி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவிடம் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு...

Read moreDetails

அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்க தீர்மானம்

அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது. ஒட்டுமொத்த நிறுவனச் செலவுகளை குறைக்கவும், கொரோனா காலத்தில் அதிகப்படியான ஆன்லைன் தேவை காரணமாக கூடுதலாக...

Read moreDetails
Page 445 of 665 1 444 445 446 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.