செய்திகள்

Your blog category

ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்பு

மதவாச்சி – வஹமல்கொல்லேவ பகுதியில் கனதர ஒயாவிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 41 ரவைகள், 2 ரவை கூடுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி...

Read moreDetails

ஜே.வி.பி. – சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த அவதானம்

மக்கள் விடுதலை முன்னணி – சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள...

Read moreDetails

ரணில் – சஜித் சங்கமம் இவ்வருடம் நடக்குமாம்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் இவ்வருடத்திற்குள் வெற்றியளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்து...

Read moreDetails

வெலிகம துப்பாக்கி சூட்டு சம்பவம் மூன்று சந்தேகநபர்கள் கெக்கிராவையில் கைது!

வெலிகம பிரதேசசபை தலைவர் லசந்த விக்கிரமசேகரனின் தொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற் றச்சாட்டில் மூவர் குற்றப் புலனாய்வு பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம பிரதேச சபைத்...

Read moreDetails

பாதாள உலக குழவினரிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி

மாதாந்தம் மூன்றரை லட்சமாம் மொனராகலை – கொழும்பு வீதியில் தனது பேருந்தை சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர்...

Read moreDetails

புதிய கல்வி சீர்திருத்தங்கள் பெயரில் மோசடி நடக்கிறது

புதிய கல்வி சீர்திருத்தங்கள் ஊடாக உருவாக்கப்படும் கல்வி சபை என்ற பெயரில் இயங்கும் மோசடி வட்ஸ்அப் குழு தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொதுமக்களுக்கு...

Read moreDetails

செவ்வந்தியுடன் ராஜபக்ஷக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையாம்

கொலை சந்தேகநபர் இஷாரா செவ்வந்தியை வெளிநாட்டில் வைத்து பொலிஸார் கைது செய்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ராஜபக்ஷக்களுக்கும் இஷாரா செவ்வந்திக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இல்லை என...

Read moreDetails

போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் வைத்தியசாலையில்

புத்தளம் தொட்டுவாவ பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுட்களுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் சுயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

நாட்டில் எங்குவேண்டுமானாலும் துப்பாக்கி சூடு நடத்தப்படலாம்

தடுப்பதற்கான பொறிமுறை அரசியடம் இல்லையாம் - சஜித் இலங்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் எங்குவேண்டுமானாலும் துப்பாக்கி சூடு நடக்கும் என்ற அளவுக்கு நிலமை சென்றுள்ளதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

புல் வெட்டும் இயந்திரங்கள் சாவகச்சேரி பிரதேச சபைக்கு அன்பளிப்பு

-த.சுபேசன்- நாவற்குழி பிரதேசத்தில் இயங்கி வரும் ANNAI HOLDINGS PRIVATE LTD  உரிமையாளரினால் எமது சாவகச்சேரி பிரதேச சபைக்கு 3 புல் வெட்டும் இயந்திரங்கள் அன்பளிப்பாக செய்யப்பட்டுள்ளன....

Read moreDetails
Page 458 of 665 1 457 458 459 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.