செய்திகள்

Your blog category

காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு ரத்தொலுகமவில் இன்று

1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின் மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை சீதுவ,ரத்தொலுகமவில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி...

Read moreDetails

பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை : பிரதான சந்தேகநபர் மஹரகமவில் கைது!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சமீபத்தில் பிரதேச...

Read moreDetails

சகலரின் உரிமைகளை பாதுகாக்கும் ஐக்கிய இலங்கையே அரசின் நோக்கமாகும்

சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு...

Read moreDetails

வருகிறது ‘மொந்தா புயல்’இலங்கையை தாக்குமா?

மத்திய வங்காள விரிகுடாவில் உருவான 'மொந்தா' என்ற புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையினால் நகர்ந்து வருகிறது என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர்...

Read moreDetails

மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை : கட்சி உறுப்பினர்களிடன் ரணில் கேள்வி

பல்வேறு முக்கிய திட்டங்கள் நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்க நான் காரணமாகிய போதிலும், மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை? என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களிடம்...

Read moreDetails

பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை முக்கிய சந்தேகநபரை தேடும் பொலிஸார்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. கடந்த 22 ஆம் திகதி வெலிகம...

Read moreDetails

அமெரிக்க வரி சாவலை சமாளிக்க விரைவான கட்டமைப்பு சீர்திருத்தம் அவசியம்

அமெரிக்காவின் வரிக்கட்டணங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிய நாடுகள் சுங்கமற்ற வர்த்தகத் தடைகளைக் குறைக்கவும், பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும் வேண்டும்...

Read moreDetails

சீரற்ற காலநிலை : 29000 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர்...

Read moreDetails

AI யின் அசுர வளர்ச்சி இலங்கை

தொழிலாளர்க்கு காத்திருக்கும் ஆபத்து? இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின் AI பயன்பாடு...

Read moreDetails

அடுத்த ஆண்டின் முதற்காலாண்டில் மாகாணத் தேர்தல்

ஆளுநர்களினால் மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக எமக்குத் தெரியவில்லை. தேர்தலை...

Read moreDetails
Page 462 of 665 1 461 462 463 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.