செய்திகள்

Your blog category

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 4 பேர் உயிரிழப்பு!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற வானிலை...

Read moreDetails

திடீர் சுகயீனம் : சிசு உயிரிழப்பு!

-கஜிந்தன்- பிறந்து 13 நாட்களேயான ஆண் சிசு ஒன்று திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது. அல்வாய் வடக்கு பகுதியைச்...

Read moreDetails

ஐஸ் தொழிற்சாலை குறித்து துல்லியமான தகவல் இல்லை!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்! நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம் தொடர்பான துல்லியமான தகவல்களை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

Read moreDetails

காலியில் இராணுவத்தின் நிவாரணப் பணி தொடர்கிறது!

காலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, பியடிகமவில் உள்ள சுதர்சனராமய விகாரையில் நிறுவப்பட்ட பாதுகாப்பு மையத்தில் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்கள்

சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கை ஒப்புதல் கடந்த ஜூலை...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் மேற்கொள்ளும் சகோதரர்களை கைது செய்து ஆஜர்படுத்துக!

பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு! வெளிநாட்டில் மறைந்திருந்து நாட்டில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை நடத்தி வருவதாகக் கூறப்படும் தெஹிபால மல்லி எனப்படும் செஹான் சத்சாரா மற்றும்...

Read moreDetails

போதைப் பொருள் கடத்தலில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கு பங்குள்ளதா? விசாரணைகள் ஆரம்பம்!

போதைப் பொருள் கடத்தலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வாராந்திர...

Read moreDetails

நிமோனியாவால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- , -கஜிந்தன்- நிமோனியா தொற்றால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த...

Read moreDetails

மன்னாரில் பயணிகள் பேருந்து விபத்து : ஒருவர் பலி!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். மதவாச்சி பிரதான வீதியில் ஆண்டியா புளியங்குளம் பகுதியில்...

Read moreDetails

யாழில் முற்றுகையிடப்பட்ட வீடு!

-க.சபேஷன்-இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படும் நபர் ஒருவரின் வீடு நேற்று யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட...

Read moreDetails
Page 476 of 665 1 475 476 477 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.