செய்திகள்

Your blog category

கிழக்குப் பல்கலையில் தமிழ் மொழியின் நிலை!

நாட்டில் தனிச் சிங்கள நடைமுறையை கையில் எடுக்கும் மரபு மாற்றமடைந்து வருவதாக முன்னெப்படும் தற்போதைய அரசாங்கத்தின் பிரசாரங்கள் சில அரச நிறுவனங்களின் செயற்பாடுகளால் கேள்விக்குள்ளாகுகிறன. அந்தவகையில் தற்போதும்இ...

Read moreDetails

மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம்!

தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை தீர்ப்பது பெரும் தலையிடியாக உள்ளதென தெரிவித்த வட மாகாண ஆளுநர் வேதநாயகன் எல்லோரும் ஒன்றிணைந்தாலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

2026 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவேனாக்களில் உள்ள மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகளைப் பெறுவதற்காக வவுச்சர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2025 பாடசாலை...

Read moreDetails

ஊடகங்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸாரின் நடவடிக்கைகள், சட்ட விவகாரங்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய விடயங்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவது குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை...

Read moreDetails

யாழ். அரசடி அம்மனுக்கு இராஜகோபுரம்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஆலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட...

Read moreDetails

போதைப் லேகியங்கள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் நான்காம் குறிச்சி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது வர்த்தக நிலையமொன்றில் அனுமதிப் பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட போதை...

Read moreDetails

விடுதி வசதியின்றி மாணவர்கள் சிரமம்!

இலங்கை - தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட...

Read moreDetails

கொழும்பில் நாளை நீர் வெட்டு!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு...

Read moreDetails

காது கேளாதோருக்கான சிகிச்சை வெற்றி!

இலங்கையில் முதல் முறையாக காது கேளாதோருக்கான 'என்டொஸ்கொபி யுஸ்ட்ச்ஷியன் டியுப் சிகிச்சை' வெற்றி பெற்றுள்ளது. வைத்திய நிபுணர் ரிஸ்னி சக்காஃப் தலைமையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில்முதன்முறையாக...

Read moreDetails

நிதியியல் அறிவு மாதத்தையொட்டி இலவசக் கண்காட்சி!

2025 ஒக்டோபர் மாதம் நிதியியல் அறிவு மாதமாக இலங்கை மத்திய வங்கி பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கு அமைவாக 'நிதியியல் ரீதியாக அறிவுமிக்கதொரு இலங்கை' எனும் தொனிப்பொருளில் இலங்கை மத்திய...

Read moreDetails
Page 478 of 665 1 477 478 479 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.