செய்திகள்

Your blog category

மோதலில் ஈடுபட்ட பல்கலைகழக மாணவர்களுக்கு விளக்கமறியல்!

மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரூஹீணு பல்கலைகழக மாணவர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails

தொழிற்சங்கச் செயலாளர் மீதான தாக்குதல் : பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்!

வலுசக்தி அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய சுதந்திர தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த கமகே தாக்கப்பட்டதுடன், தொழிற்சங்க உறுப்பினர் பிரியந்த மதுகுமாரவை அறையில் அடைத்துவைத்து தொலைபேசியிலிருந்த தகவல்ளை...

Read moreDetails

ஹயஸ் – லொறி மோதி விபத்து!

மழையினால் ஈரமாக இருந்த வீதியில் வழுக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சிலாபம் - வாரியபொல வீதியில் பிங்கிரிய நகரில்...

Read moreDetails

வயலில் இருந்து மிதிவெடி மீட்பு!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை அரசடிவயல் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மிதிவெடி ஒன்று நேற்றுமுன்தினம் இரவு மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அரசடி நெற்களஞ்சியசாலைக்கு முன்னால் உள்ள வயல் நிலத்தை...

Read moreDetails

பாதாளக் குழுவுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை!

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி மட்டுமல்ல அனைவரும் கைது செய்யப்படுவது உறுதி என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read moreDetails

சம்பூரில் விபத்து ஐவர் படுகாயம்!

சம்பூர் - கணேசபுரம் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

இலங்கை மத்திய வங்கியின் நிதியறிவுக் கண்காட்சி இன்று!

இலங்கை மத்திய வங்கியின் திருமலை பிராந்திய அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் நிதியியல் விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கும் நோக்கிலான 'நிதியறிவுக் கண்காட்சி ' இன்று திருமலை இந்துக் கலாசார மண்டபத்தில்...

Read moreDetails

நாமலுக்கு செவ்வந்தியுடன் தொடர்பு? : பொலிஸாரிடம் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் கொலைச் சந்தேகநபர் இஷhரா செவ்வந்திக்கு தொடர்புள்ளதாக விசமப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டி பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு...

Read moreDetails

நினனவுப் பரிசாக கற்றல் உபகரணங்கள்!

-த.சுபேசன்- கடந்த செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த திலகீஸ்வரன் யதுஸ்சனின் 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது தொழில்துறை...

Read moreDetails

நகரசபை எல்லைக்குள் இருந்த கிணறுகளின் எண்ணிக்கை குறைவடைவு : உறுப்பினர்கள் கேள்வி!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் 37 ஆக காணப்பட்ட பொதுக் கிணறுகளின் எண்ணிக்கை தற்போது 21 ஆக குறைவடையக் காரணம் என்னவென நகரசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்....

Read moreDetails
Page 481 of 665 1 480 481 482 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.