செய்திகள்

Your blog category

Plantchem நிறுவனத்துடன் இணைந்த HNB!

இலங்கையின் முன்னணி தனியார்துறை வங்கியான HNB அண்மையில் Plantchem தனியார் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. இந்த கூட்டணியின் நோக்கம், Lovol டிராக்டர்களுக்கான கவர்ச்சிகரமான லீசிங் தீர்வுகள் மூலம் விவசாய...

Read moreDetails

மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ள உப்பு!

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 23 ஆயிரத்து 500 தொண் உப்பை மீள் ஏற்றுமதி செய்யுமாறு இறக்குமதியாளர்களுக்கு, சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. உப்பு இறக்குமதி...

Read moreDetails

மீண்டும் அதிகரித்த மலேரியா நோயாளர்கள்!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் நாட்டின் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மலேரியா நோயினால் ஒருவர்...

Read moreDetails

போதைப் பொருளை வளர்த்தவர் கைது!

காலி – அக்மீமன பகுதியில் வாடகை வீடொன்றில் குஷ் போதைப் பொருளை பயிரிட்டு வளர்த்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் இரண்டு...

Read moreDetails

கீரி சம்பாவுக்கு மாற்றாக பொன்னி!

கீரி சம்பா அரிசிக்கு மாறாக பொன்னி சம்பா அரியை இறக்குமதி செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

Read moreDetails

மோசடியாக எரிபொருள் பெறும் என்.பி.பியின் அமைச்சர்கள்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலர் மோசடியாக எரிபொருள் பெற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன கூறியுள்ளார். இது தொடர்பில்...

Read moreDetails

குருநாகலில் கடும் காற்று : 100 வீடுகள் சேதம்!

குருநாகல் மாவட்டம், வாரியபொல மற்றும் நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய குற்றம் மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களையும்...

Read moreDetails

செவ்வந்திக்கு தங்குமிடம் கொடுத்த பெண் மறியலில்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுகமவைச் சேர்ந்த குறித்த பெண்ணை எதிர்வரும்...

Read moreDetails

இளைஞர்களை பாதாள உலகில் தள்ளியது யார்? : ஸ்ரீநேசன்

இளைஞர்கள் பலரை பாதாள உலகத்திற்குள் தள்ளியவர்கள், அவர்களை பயன்படுத்தியவர்கள் யார் எ ன்பதை கண்டறிவது காலத்தில் கட்டாய தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம்...

Read moreDetails
Page 492 of 665 1 491 492 493 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.