செய்திகள்

Your blog category

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரி கைது!

தெஹிவளை, கடவத்தை வீதிப் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால்...

Read moreDetails

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில்...

Read moreDetails

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குவைத் – கொழும்பு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் நிறைவு

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன. இதுவரையிலான 101 நாட்கள்...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 297 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பிரப்பன்வலசை கடற்கரைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட 297 கிலோ கஞ்சா இன்று (8) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் உட்கோட்டக் குற்றத் தடுப்புப்...

Read moreDetails

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைபயணம் இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும்...

Read moreDetails

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

கடந்த ஜீலை மாதம் 23ம் திகதி வத்தளை, கதிரான பகுதியிலுள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற சிறுவன் ஒருவனின் பிறந்தநாள் விழாவின் போது, நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்...

Read moreDetails

ஷானி அபேசேகர, பிரதிக் காவல்துறை மா அதிபராக தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பிரதி காவல்துறை மா அதிபராக தரமுயர்த்தப்பட்டுள்ளார். இந்தத் தரமுயர்வு 2020 ஆகஸ்ட் 25 ஆம்...

Read moreDetails

சவூதிக்கு பாதுகாப்பு கிடையாது – ஈரான் எச்சரிக்கை

துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதி அரேபியாவுக்கு பாதுகாப்பை தராது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், நம்...

Read moreDetails

கைதுசெய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை

கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்...

Read moreDetails
Page 5 of 714 1 4 5 6 714
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.