செய்திகள்

Your blog category

மின்னலால் வான், வீடு சேதம்!

நோர்வூட்டில் பெய்த கனமழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்குதலால் நோர்வூட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டொல்பின் வேன் மற்றும் அருகிலுள்ள வீடு பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. வீட்டில் இருந்த ஒருவர்...

Read moreDetails

இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு : மனுஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக ஊழியர்களை...

Read moreDetails

புதையல் தோண்டிய மூன்று பேர் கைது!

தமனப் பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மூவர் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனர். தமன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த...

Read moreDetails

புதிய வாகன எண் தகடுகள் எப்போது கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது!

புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு புதிய எண் தகடுகள் வழங்குவதற்கான உறுதியான திகதியை குறிப்பிட முடியாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை திணைக்களத்தின்...

Read moreDetails

திருமறைக் கலாமன்றத்தின் வைரவிழா இரு தினங்கள்!

கலைப் பணியில் அறுபது ஆண்டுகளை நிறைவு செய்யும் திருமறைக் கலாமன்றத்தின் வைர விழா நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம், 19ஆம் திகதிகளில் மாலை 6.30 மணிக்கு, பிரதான...

Read moreDetails

கொழும்பிலிருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு!

கொழும்பிலிருந்து பயணம் செய்த தம்பதியினரிடமிருந்து சுமார் 5 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) மதிப்புள்ள கஞ்சாவை மும்பை சுங்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச...

Read moreDetails

பொலிஸ் மருத்துவ சேவை பிரிவில் வேலைவாய்ப்பு!

இலங்கை பொலிஸ் மருத்துவ சேவைகள் பிரிவுக்கு தகுதிவாய்ந்த 25 மருத்துவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவின்படி ஆலோசக அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள்,...

Read moreDetails

மாகாண சபை உடன் தேர்தலை நடத்துங்கள் : பலப்பரீட்சைக்கு தயார் என்கிறார் சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணத்தில் மக்களுடன் இருப்பதால், எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்க நாம் தயாராகவுள்ளோம். அரசாங்கம் தேர்தலை நடத்த தீர்மானித்தால், அதற்கான திகதியை உடனடியாக...

Read moreDetails

விடுதி அறையில் சடலம் மீட்பு!

பலகல்ல பகுதியில் உள்ள தற்காலிக விடுதியொன்றில் அறையிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மஹாவிலச்சிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. திவுலபிட்டி...

Read moreDetails

கல்வி நிலையம் திறந்துவைப்பு!

-த.அம்பிகாவதி- கிளிநொச்சி ஜெப ஆலய மிஷனின் நிதி உதவியில் சிகரம் கல்வி நிலைய மாணவர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட சிகரம் மாலை நேரக் கல்வி நிலையம் கடந்த திங்கட்கிழமை...

Read moreDetails
Page 505 of 665 1 504 505 506 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.