செய்திகள்

Your blog category

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!

இந்தோனேஷியாவில் உள்ள மௌண்ட் லெவோடோபி லக்கி-லாகி எரிமலை நேற்று வெடித்ததில் அதிலிருந்து சாம்பல் வானுயர 10 கிலோமீற்றர் உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டதாக இந்தோனேஷியாவின் புவியியல் மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

காசாவை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சி!

காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை துறக்க வேண்டுமெனவும் எச்சரித்துள்ளார். காசாவின் 45 சதவீத பகுதிகளில்...

Read moreDetails

முன்னைய உலக சாதனையை பிரிட்டன் வீரர் நீல் முறியடிப்பு!

மணிக்கு 175.89 மைல் வேகத்தில் சைக்கிளில் பயணித்து தனது முந்தைய கின்னஸ் உலக சாதனையை பிரிட்டன் வீரர் நீல் கேம்ப்பெல் முறியடித்துள்ளார். அமெரிக்காவின் அர்கன்சாஸ் விமான நிலையத்தில்...

Read moreDetails

பணிப்பாளராக ஹேரத் நியமனம்!

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.பி ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஜி.எச்.பிரசாந்த், களப் படைத் தலைமையகத்துக்கு...

Read moreDetails

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை : இந்தியாவும், கட்டாரும் இணக்கம்!

சுதந்திர வரத்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு இந்தியாவும், கட்டாரும் இணக்கம் வெளியிட்டுள்ளன. இந்திய மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயலும் கட்டாரின் வர்த்தக...

Read moreDetails

வெனிசுலா கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!

வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெனிசுலா நாட்டு கப்பல்...

Read moreDetails

காகிதத் தொழிற்சாலையின் வளர்ச்சி!

வாழைச்சேனைக் காகிதத் தொழிற்சாலை இலாபமீட்டுமளவுக்கு அதன் செயற்பாடுகள் உயர்ந்து வருகின்றதாக காகித உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார். அரச நிறுவனங்கள் ஒரு வருடகாலத்தில் அடைந்துள்ள...

Read moreDetails

நோர்வே தூதரகத்தை மூடிய வெனிசுலா!

அமைதிக்கான நோபல் பரிசு எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நோர்வேயில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடியுள்ளது. இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல்...

Read moreDetails

ஒப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை : பாகிஸ்தான் வீரர்கள் பலி!

ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் திகதி...

Read moreDetails

காஸா போர் நிறுத்தம் : சிக்கல்கள் நீடிக்கும் நிலை!

ஹமாஸ் அமைப்பு பிணைக் கைதிகளையும், இஸ்ரேல் அரசு பாலஸ்தீன சிறைக் கைதிகளையும் விடுவித்ததன் மூலம் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை நடைமுறைப்படுத்துவது அந்தப் பகுதியில்...

Read moreDetails
Page 513 of 665 1 512 513 514 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.