செய்திகள்

Your blog category

நீதிமுரசு சஞ்சிகைக்கு ஆக்கங்கள் கோரல்!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- இலங்கை சட்டக கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றம் வெளியிடவுள்ள ' நீதிமுரசு 25 ' சஞ்சிகைக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளது. இச்சஞ்சிகைக்கு சட்டச் சிந்தனை, நீதிமுரசின்...

Read moreDetails

நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் சு.சுயதீப் தலைமையில் நடைபெற்றது....

Read moreDetails

தேசிய நூலக ஆவணவாக்கல் சபையால் கையெழுத்து பிரதிகள் ஏற்பு!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் வெளியீட்டு உதவித் திட்டத்திற்காக கையெழுத்துப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு...

Read moreDetails

இளவாலை ஹென்றியரசர் கல்லூரியின் பரிசளிப்பு விழா!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- இளவாலை ஹென்றியரசர் கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் வணபிதா ஏ.மைக் மயூரன் அடிகளார் தலைமையில்...

Read moreDetails

சோலைக்குயில் அவைக்காற்று களத்தின் 37 ஆவது நிறைவு விழா!

சோலைக்குயில் அவைக்காற்று; களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவுவிழா அதன் நிறுவுனர் கோகிலா மகேந்திரன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண...

Read moreDetails

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

-கஜிந்தன்- கடந்த மாதம் 28 ஆம் திகதி நெடுந்தீவுக் கடலில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 பாண்டிச்சேரி மீனவர்களின் வழக்கு விசாரணையும், கடந்த 9 ஆம்...

Read moreDetails

பிளாஸ்ரிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சூழலுக்குப் பாதிப்பு!

-த.சுபேசன்- தென்மராட்சி, தனங்களப்புப் பகுதியில் குப்பைகளுடன் சேர்த்து பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகள் எரிக்கப்பட்டு வருவதால் சுற்றுச்சூழலுக்கும,; மனித சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள வீதியும் அவ்வப்போது...

Read moreDetails

யாழ். பொதுசன நூலகத்தில் அப்துல்கலாம் பிறந்ததின நிகழ்வு!

-த.கலைஅமுதன்- இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 94 ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்...

Read moreDetails

இலங்கை வரலாற்றில் பலவீனமான அரசாங்கம் இதுதான்: துஷார இந்துனில்

இந்திய எதிர்ப்புக் கொள்கையைப் பின்பற்றிய மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. மைசூர் பருப்பைக் கூட உண்ண வேண்டாம் என...

Read moreDetails

புதிய சட்டமூலங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டம்!

தொழிலாளர் சட்டத் திருத்தங்களின் கீழ், நான்கு பிரதான சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விவகாரங்கள்...

Read moreDetails
Page 515 of 665 1 514 515 516 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.