செய்திகள்

Your blog category

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு!

நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகள் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றது. கொழும்பு நகர் முழுவதும் ஆங்காங்கே...

Read moreDetails

சொந்த நிதியில் அன்னாசிப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயி!

அலுத்தோயா, சிங்ககம கிராமத்தில் தனது சொந்த நிதியில் 6,000 அன்னாசிச் செடிகளைப் பயிரிட்டுள்ள விவசாயி இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யத் தயாராக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ். பல்கலை விரிவுரையாளர் மறைவு!

யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், ஒய்வுபெற்ற சந்தைப்படுத்தல் துறைத் தலைவருமான ரட்ணம் சேர் 72 வயதில் நேற்று இரவு 9மணிக்கு இறைபதம் அடைந்தார். இவர் கலைப்பீட மாணவர்களால்...

Read moreDetails

ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுப் போக்குவரத்து!

தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும், நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடைய படகு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட...

Read moreDetails

காணியொன்றில் மோட்டார் எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது அடையாளம் காணப்பட்ட 40 எறிகணைகள் நீதிமன்றத்தின்...

Read moreDetails

ஸ்பேஸ்எக்ஸின் ரொக்கெட்சோதனை வெற்றி!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் ரொக்கெட் 11 ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில் அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள...

Read moreDetails

இந்தியாவில் தீ விபத்து : 20 பேர் பலி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்தத் தடை!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails

சிவன் ஆலயத்தின் பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை!

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் அறங்காவலர் சபை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும்...

Read moreDetails

கோவில்களுக்கு நிதி வழங்கிவைப்பு!

சந்நிதியான் ஆச்சிரமம் – செல்வச்சந்நிதி யாழ்ப்பாணம் ஆலயத்தின் முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளினால் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பல கோவில்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு...

Read moreDetails
Page 524 of 665 1 523 524 525 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.