செய்திகள்

Your blog category

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

Read moreDetails

முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கத் தீர்மானம்!

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் அந்தத் தினத்திற்கு முன்னர்...

Read moreDetails

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீட்டு உரித்துக்கான ஆவணம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 10,000 வீட்டுத்திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரித்துக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகளை வரவு – செலவு திட்டத்துக்கு முன்னர் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய வழங்கிய வாக்குறுதிக்கமைய 1700 ரூபா நாட்...

Read moreDetails

உடைக்கப்பட்ட தூபியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

செம்மணியில் அடித்து உடைக்கப்பட்ட 'அணையா விளக்கு' தூபியை மீண்டும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி...

Read moreDetails

ஆதிவாசிகள் அகராதி வெளியீடு!

'ஊவா நவோதய' திட்டத்தின் கீழ் நடைபெற்ற கலை, கலாசார விழாவுடன் இணைந்ததாக ஆதிவாசிகள் அகராதி வெளியிடப்பட்டுள்ளது.மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள தம்பான பகுதியில் ஆதிவாசிகள் தமது கலை, கலாசாரங்களைப்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் பிறப்பு வீதம் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த 6 ஆண்டுகளில் பிறப்பு வீதம் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு 3,28,400 உயிருடன்...

Read moreDetails

குழந்தைகள் பலி : இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ள சுகாதார ஸ்தாபனம்

இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் உடல் நலப் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுவரை மத்தியப்...

Read moreDetails

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இந்தியாவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் போலி...

Read moreDetails

பூனைகள், எலிகளை பிடிக்க நான் வரவில்லை : சாணக்கியன் எம்.பி கொந்தளிப்பு

நான் பாராளுமன்றம் வந்தது மக்களின் பிரச்சினையை கூறவே. இங்கிருக்கும் பூனைகள், எலிகளை பிடிக்க நான் வரவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails
Page 540 of 665 1 539 540 541 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.