செய்திகள்

Your blog category

எவரெஸ்ட் பனிப்புயலில் ஒருவர் பலி!

உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சரிவுகளில் பனிப்புயல் நிலவி வருகிறது. இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த...

Read moreDetails

தமிழக மீனவர்களிடம் சிக்கிய அதிசய மீன்!

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனையைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் 'டூம்ஸ்டே மீன்' என்று செல்லப்பெயர் கொண்ட அரிய வகை மீனை பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு...

Read moreDetails

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு 18 மில்லியன் கோரல்

இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்கு கோரப்பட்ட நிதி இரண்டு கோடி ரூபாயை அண்மித்த தொகை என்பது தெரியவந்துள்ளது. எட்டு...

Read moreDetails

சமுர்த்தியை அபிவிருத்தி அமைப்பாக மாற்றுங்கள்!

உதவித் தொகை வழங்கும் அமைப்பாக அன்றி நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் ஒரு அமைப்பாக சமுர்த்தி அதிகார சபையை உருவாக்க வேண்டும் என்று சமுர்த்தியுடன் தொடர்புடைய தொழிற் சங்கங்கள்...

Read moreDetails

சிங்கள ஆட்சியாளர்களை இனியும் நம்ப மாட்டோம் – சிவாஜிலிங்கம்

தொடர்ந்தும் எங்களுடைய மக்கள் போராடுவார்கள் நாங்கள் இந்த சிங்கள பௌத்த ஆட்சியாளர்களை நம்ப மாட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் - வலிகாமம்,...

Read moreDetails

போராட்டக் கால கலை குறித்து கவலை வெளியிட்ட ஐங்கரநேசன்

போராட்ட காலத்தில் மக்களை எழுச்சிகொள்ள வைத்த கலை, இலக்கியங்கள் இப்போது ஊமையாக இருப்பது வருத்தமளிக்கிறது என்று தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பொ. ஐங்கரநேசன்...

Read moreDetails

பல்கலையில் உயிரிழந்த இளம் பிக்கு!

இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக விடுதியின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த இளம் பிக்கு ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார்...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களைச்...

Read moreDetails

மின் சிகரெட் பயன்பாடு அதிகரிப்பு!

தற்போது மின் சிகரெட்டுக்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சுமார் 15 மில்லியன் சிறுவர்கள் உட்பட 100 மில்லியனுக்கும் அதிகமான...

Read moreDetails

ஆபத்தின் விளிம்பில் இலங்கை – உலக வங்கி எச்சரிக்கை!

நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 1.5% அளவில் இருக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.தற்போது அடைந்திருந்திருக்கும் 0.5% அந்நிய நேரடி முதலீடு மிகவும் குறைவென உலக...

Read moreDetails
Page 550 of 665 1 549 550 551 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.