செய்திகள்

Your blog category

போதைப்பொருள் ஆசையால் உயிரை மாய்த்த இளைஞன்!

யாழில் போதைக்கு அடிமையான ஆணொருவர் நேற்று தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். சுழிபுரம் - மூளாய் பகுதியைச் சேர்ந்த தயாபரன் முரளிவாசன் (வயது 34) என்பவரே இவ்வாறு...

Read moreDetails

இன்றைய தங்கவிலை நிலைவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது நேற்று சற்று...

Read moreDetails

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தினருக்கு ரி.ஐ.டி அழைப்பு!

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் (ரி.ஐ.டி) அழைத்துள்ளார்கள். வவுனியா,...

Read moreDetails

50 வருடங்கள் கடந்தும் வெற்றிநடைபோடும் யாழ். பல்கலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் பொன் விழா நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு...

Read moreDetails

வீட்டில் மதுபான விற்பனை!

போயா விடுமுறை நாளில் வீட்டில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு குழுவினருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து...

Read moreDetails

சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதியினர்!

ஹம்பாந்தோட்டை - ஹூங்கம - வடிகலப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் சடலங்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. ஹூங்கம,...

Read moreDetails

மருத்துவத்துக்கான நோபல் பரிசு!

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்படுகின்றன. உலக அளவில் மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில்...

Read moreDetails

நீதிபதிகளின் சம்பளம் குறித்த தீர்மானம்!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு பாதிச் சம்பளம் வழங்கவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய பல கொடுப்பனவுகளை வழங்காமல் இருக்கவும் நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதிச் சேவை...

Read moreDetails

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி 2 தோட்டாக்கள் மற்றும் 5 பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து குண்டுகளுடன் காலி, நாகொடை பகுதியில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை...

Read moreDetails
Page 552 of 665 1 551 552 553 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.