செய்திகள்

Your blog category

சர்ச்சைக்குரிய மையமாக உருவெடுக்கும் : காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித்திட்டம் இலங்கையின் வலுசக்தித் தேவையை நோக்கிய முக்கியமான படியாகக் கருதப்பட்டாலும், அது மன்னார் தீவுப் பகுதியின் பூகோள முக்கியத்துவம் அதியுயர் உணர்திறன்கொண்ட உயிர்ப்பல்வகைமைச் சுற்றுச்சூழல்,...

Read moreDetails

உலக உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் NDTV உலக உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது....

Read moreDetails

வைத்தியர் மனோகரனின் நினைவுகூரல்!

திருகோணமலையில் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரிப் போராடிய வைத்தியர் மனோகரனையும், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும் நினைவு கூரும் 'கானல் நீதி'...

Read moreDetails

அடுத்த தேர்தலுக்கு தயாராகும் இலங்கை

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்த அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல...

Read moreDetails

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இளைஞன் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு...

Read moreDetails

வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்றவர் உயிரிழப்பு!

பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, வராஹேன பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகனின் தந்தை ஒருவர் தனது வயலில் வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற போது தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

இலங்கை உலக அழகியாக ?

உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி உலக அழகி போட்டி நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந் நிலையில் அதன்...

Read moreDetails

ஆபத்தை எட்டிய மசாலா சந்தை!

மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து, மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்...

Read moreDetails

உலக விலங்குகள் தினம் இன்று

ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 4 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. இயற்கை ஆர்வலரும், விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசியின் நினைவு தினம் ஒக்டோபர்...

Read moreDetails

மின் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானம்

கடந்த செப்டெம்பரில் இலங்கை மின்சார சபையால் மின்சார கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் முடிவு அடுத்த இரண்டு வாரங்களில்...

Read moreDetails
Page 554 of 665 1 553 554 555 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.