செய்திகள்

Your blog category

3 மில்லியன் செலவில் படகுச் சவாரி மையம்!

வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் தனியார் நிறுவனமான டனுசா மரைன் நிறுவனம் மூன்று மில்லியன் பெறுமதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் இயந்திரப் படகுச் சவாரி மற்றும்...

Read moreDetails

இடிந்து விழுந்த வளைவு : 9 பேர் பலி!

தமிழ்நாட்டின் சென்னை அருகே கட்டுமானப் பணிகளில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஒரு வளைவு இடிந்து வீழ்ந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அசாம் மற்றும்...

Read moreDetails

சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும் : நடிகர் விஜய்

என் வாழ்க்கையில் நடக்கக்கூடாதது நடந்திருச்சு. மனசுமுழுக்க வலி மட்டும் தான் இருக்குது. இதுவரையில் இப்படி ஒரு நிலை என் வாழ்க்கையில் வந்ததில்லை என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர்...

Read moreDetails

கதிர்காமத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

கதிர்காமம் வெஹெரகல ஏரியில் நேற்று செவ்வாய்க்கிழமை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் 74 T - 56 மகசின்கள், 36 T -...

Read moreDetails

பஸ் கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள்...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று ஒக்டோபர் மாதம் புதன்கிழமை கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் பின்வருமாறு, 1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.306,000...

Read moreDetails

கணவருக்கு போதைப்பொருள் கொடுத்த மனைவி!

கெக்கிராவை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணவருக்கு போதைப்பொருட்களை கொடுத்த மனைவி கெக்கிராவை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல்...

Read moreDetails

கடவுச்சீட்டு – விசா சேவைக்குத் தடையா?

அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு முடங்கியுள்ள போதிலும், அமெரிக்காவிலும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலும் திட்டமிடப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் நிலைமை...

Read moreDetails

ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி!

இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள்...

Read moreDetails

வேலியே பயிரை மேய்ந்தது : பொலிஸ் அதிகாரிக்கு கடூழியச் சிறை!

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க...

Read moreDetails
Page 565 of 665 1 564 565 566 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.