செய்திகள்

Your blog category

சிறுவர்கள், முதியோர்கள் போன்ற தலைமுறையை அரசாங்கம் பாதுகாக்கும் : ஜனாதிபதி

இன்று உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும். ஒரு நாட்டின் மக்கள் தொகையில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கணிசமான விகிதத்தில் உள்ளனர். இந்த இரண்டு...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான...

Read moreDetails

நுவரெலியா ஆணையாளர் இடமாற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா மாவட்ட ஆணையாளர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா நகரில் உள்ள சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அங்காடி வியாபாரிகள்...

Read moreDetails

மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்!

பொலன்னறுவை மெதிரிகிரிய மண்டலகிரிய தேசியப் பாடசாலையில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த பாடசாலையில் இன்று காலை சிரமதானப்...

Read moreDetails

முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பில் பிரதமரின் தீர்மானம்

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ்...

Read moreDetails

கைது செய்யப்பட்ட 36 சாரதிகள்

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,238 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ்...

Read moreDetails

Apple சாதனங்களுக்கு 18 மாதக் கடனை வழங்கும் கொமர்ஷல் வங்கி!

கொமர்ஷல் வங்கிக்கும், Apple இலத்திரனியல் சாதனங்களின் அங்கீகரிக்கப்பட்ட மீள் விற்பனையாளரான Gnext Store இற்கும் இடையிலான புதிய பங்குடைமையின் மூலம் வாடிக்கையாளர்களின் தொழில்நுட்பக் கனவுகளை நனவாக்கும் வகையில்,...

Read moreDetails

விமானப் பயணச் சீட்டுகள் : இணையவழி முறைமை

யூனியன் பே (UnionPay) ஊடாக பணத்தை செலுத்தி விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது யூனியன் பே...

Read moreDetails

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் 110 வயதில் மிக மகிழ்வுடன் வாழும் முதியவர் ஒருவர் மிக வயதான மனிதராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். கரந்தெனியாவைச் சேர்ந்த 110 வயதான போலந்த ஹகுரு மெனியலின்...

Read moreDetails

யாழில் மீன்பிடி வலைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணப் பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக இருந்த...

Read moreDetails
Page 567 of 665 1 566 567 568 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.