செய்திகள்

Your blog category

ஜப்பான் பிரதமர் – ஜனாதிபதி அநுர முன்னிலையில் முக்கிய திட்டங்கள் கைச்சாத்து!

அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) திட்டம் மற்றும் பால் பண்ணைத் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்த குறிப்புகள் பரிமாற்றத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசொமதா...

Read moreDetails

சிறுவர் நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோட்டம்!

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் தலைமையில் இயங்கி வரும் மாகொல சிறுவர் மத்திய நிலையத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார்...

Read moreDetails

பல்கலைக்கழகங்களில் நாளை அடையாளப் பணிப்புறக்கணிப்பு!

அரச பல்கலைக்கழகங்களில் நாளை ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துக் குறித்த...

Read moreDetails

இராணுவக் கொடிகளுக்கு தலதா மாளிகையில் ஆசீர்வாதம்!

இலங்கை இராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இராணுவக் கொடிகளுக்கு ஸ்ரீ தலதா மாளிகையில்...

Read moreDetails

கிண்ணம் இல்லாது தமது வெற்றியைக் கொண்டாடிய இந்திய அணி!

தோல்விக்குப் பிறகு உடை மாற்றும் அறைக்கு சென்ற பாகிஸ்தான் வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியே வர மறுத்தனர். இதனால் மைதானத்தில் ஒருவிதமான குழப்ப நிலை...

Read moreDetails

நிறுத்தப்பட்டது திரிபோஷா உற்பத்தி!

சோள இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி...

Read moreDetails

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு : இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் இந்த அனர்த்தம்...

Read moreDetails

வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 105 வர்த்தக நிலையங்கள்!

கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 105 வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5 ஆவது நாளாக யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

வீட்டிலிருந்து வெளியேறிய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தில் இடம்பெற்ற விபரீதத்தின் பின்னர் விஜய் முதல் முறையாக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றதாக இந்திய ஊடகங்கள்...

Read moreDetails
Page 571 of 665 1 570 571 572 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.